10 ஆண்டு நிலுவையில் இருக்கும் வழக்கு.... அது ‘சிதம்பர ரகசியமாம்’... கலாய்க்கும் ஹெச்.ராஜா

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தில் 10 ஆண்டுகளாக நிலுவையில் இருக்கும் 'சிதம்பர'ரகசியம் என கலாய்த்துள்ளார் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா.

இது தொடர்பாக தமது ட்விட்டரில் ஹெச். ராஜா பதிவிட்டுள்ளதாவது:

H Raja speaks on 10 years Pending election case

நேற்றைய தினம் புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய மாண்புமிகு துணை ஜனாதிபதி அவர்கள் நீதித்துறை சீர்திருத்தம் பற்றி பேசும்போது தமிழகத்தில் பிரபலமான தேர்தல் வழக்கு 10 ஆண்டுகளாக தீர்ப்பு வழங்காமல் நிலுவையில் உள்ளது என கூறினார்.

என்ன வழக்கு என்பது சிதம்பர ரகசியம்.

இவ்வாறு ஹெச். ராஜா பதிவிட்டுள்ளார். இந்த பதிவிற்கும் வழக்கம் போல அதிரடி பதில்களை ட்வீட்டிஸ்டுகள் கொடுத்தும் வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+