Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தேசதுரோக வழக்கு: வைகோவுக்கு விதிக்கப்பட்ட 1 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்து வைத்தது ஹைகோர்ட்!

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    சென்னை: மேல்முறையீடு பற்றி கேள்வி கேட்ட நிருபர்..! ஆவேசமடைந்த வைகோ !

    சென்னை: தேசதுரோக வழக்கில் மதிமுக பொதுச்செயலாளரும் ராஜ்யசபா எம்.பி.யுமான வைகோவுக்கு விதிக்கப்பட்ட 1 ஆண்டு சிறை தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.

    2009-ம் ஆண்டு திமுக ஆட்சிக் காலத்தில் வைகோ மீது தேச துரோக வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த எம்.எல்.ஏ., எம்.பி.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்றம் அண்மையில் வைகோவுக்கு 1 ஆண்டு சிறை தண்டனை விதித்தது.

    HC suspends Vaikos 1 year imprisonment

    அப்போதே வைகோவின் தண்டனையை 1 மாதம் நிறுத்தி வைப்பதாகவும் நீதிபதி சாந்தி தீர்ப்பில் கூறியிருந்தார். இத்தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வைகோ மேல்முறையீடு செய்தார்.

    இம்மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், வைகோவுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவு பிறப்பித்திருக்கிறது. இதனிடையே வரும் 25-ந் தேதி ராஜ்யசபா எம்.பி.யாக வைகோ பதவி ஏற்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+