சென்னை டம்.. டமால்.. டுமீல் சப்தத்துடன் இடி, மின்னல்.. பின்னி பெடலெடுத்த மழை.. மக்கள் ஹேப்பி
Recommended Video
சென்னை: சென்னையில் பல்வேறு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதனால் பூமி குளிர்ந்து ஜில்லென்ற சூழல் நிலவியுள்ளது.
ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தை ஒட்டியுள்ள வடமேற்கு வங்க கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இதன் காரணமாக வரும் நாட்களில் கேரளா, தெற்கு கர்நாடகா மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது என வானிலை மையம் தெரிவித்தது.

இந்த நிலையில் காற்றின் வேக மாறுபாடு, வெப்பச்சலனம் ஆகியவை காரணமாக தமிழகத்தின் பிற மாவட்டங்களில் மழை பெய்யும் என அறிவித்திருந்தது.
இன்று மாலை 4.30 மணி அளவில் சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் கருமேகங்கள் ஒன்று சேர்ந்தது. இதையடுத்து கனமழை பெய்யத் தொடங்கியது.
சென்னையில் முகப்பேர், அண்ணாநகர், கோயம்பேடு, அமைந்தகரை, நெற்குன்றம், ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, விமான நிலையம், தாம்பரம், பல்லாவரம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை வெளுத்தெடுத்தது.
இதனால் பூமி குளிர்ச்சி அடைந்து மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். இந்த மழை இன்னும் தொடரும் என கூறப்பட்டுள்ளது.
-
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
தவெக தலைமையில் தமிழ்நாடு சமூக நீதி முற்போக்கு கூட்டணி.. திமுகவுக்கு பிரவீன் சக்ரவர்த்தி செக்மேட் -
தமிழ்நாட்டின் முதல் சட்டமன்ற பெண் செயலாளராக சாந்தி நியமனம்.. யார் இவர்? இவருடைய பவர் என்ன? -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
தமிழகத்தில் ஒரே நேரத்தில் 60 சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறை ரெய்டு! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு












Click it and Unblock the Notifications