இயற்கையின் அதிசயம்.. கருணை.. நூலிழையில் தப்பிய சென்னை.. ஒடிசாவை புரட்டிப்போடும் ஃபனி!
மிக சிறிய காலநிலை மாற்றம் காரணமாக மிக மோசமான ஃபனி புயலில் இருந்து சென்னை தற்போது தப்பித்து இருக்கிறது.
Recommended Video
சென்னை: மிக சிறிய காலநிலை மாற்றம் காரணமாக மிக மோசமான ஃபனி புயலில் இருந்து சென்னை தற்போது தப்பித்து இருக்கிறது. இந்த புயல் சென்னையை தாக்கி இருந்தால் மிக மோசமான பாதிப்பை சந்தித்து இருக்கும் என்று வானிலை அதிகாரிகள் கூறுகிறார்கள்.
கடந்த வாரம்தான் ஃபனி வங்கக்கடலில் அந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. அப்போதே இது புயலாக மாறும் என்று கணிக்கப்பட்டது.
அதேபோல் இந்த புயல் சென்னையை அல்லது தமிழகத்தின் எதாவது ஒரு பகுதியை தாக்கும் என்று கணிக்கப்பட்டது. அதேபோல் காற்றழுத்த தாழ்வு நிலையும் வலுவடைந்து கொண்டே வந்தது.
|
புயலாக மாறியது
இந்த நிலையில் இந்த வாரம் இந்த தாழ்வு நிலை மிக வலுவடைந்து புயலாக மாறியது. சென்னை அருகே இந்த புயல் அதி தீவிரமாக கரையை கடக்கும் என்று வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் செய்யப்பட்டு வந்தது.

ஆனால் ஒடிசா
ஆனால் இந்த புயல் சென்னையை நோக்கி வராமல் கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து செல்ல தொடங்கியது. மொத்தமாக ரைட் எடுத்து வளைந்து செல்ல தொடங்கியது இந்த புயல். சென்னையை தாக்காமல் இது ஒடிஸாவை தாக்கும் என்று வானிலை மைய அதிகாரிகள் கூறினார்கள்.

மிக மோசமான வெயில்
இந்த புயல் சென்னையை நெருங்கிவிட்டு வேறு இடம் நோக்கி நகர்வதால் சென்னை பாதிக்க போகிறது. சென்னைக்கு பெய்ய வேண்டிய மழையும் இனி பெய்யாது. சென்னையில் கடுமையான வெயில் அடிக்க போகிறது, கடுமையான வறட்சி நிலவ போகிறது என்று வானிலை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மிக மோசம்
ஆனால் இந்த புயல் சென்னையை தாக்கி இருந்தால் வரலாற்றில் இல்லாத மிக மோசமான புயலாக, பேரிடராக மாறி இருக்கும். ஆம் இந்த புயல் ஒடிசாவை 220 கிமீ வேகத்தில் தாக்க இருக்கிறது. அப்படி இருக்கும் பட்சத்தில் சென்னையை இதே வேகத்தில் புயல் தாக்கி இருந்தால், பலரின் வாழ்வாதாரம் மொத்தமாக நாசமாகி இருக்கும். பல கோடி இழப்பு ஏற்பட்டு இருக்கும். பெரிய பேரழிவில் இருந்து சென்னை தப்பித்து இருக்கிறது.
|
எப்படி நடந்தது
இந்த புயல் திசை மாறி செல்ல வங்கக்கடலில் நிலவிய சிறிய வானிலை மாற்றம்தான் காரணம் என்கிறார்கள். அங்கு நிலவிய எதிர் காற்றழுத்தம் இந்த புயலை கொஞ்சம் கொஞ்சமாக திசை மாற்றி இருக்கிறது. அதனால்தான் சென்னையை நோக்கி வந்த புயல் ஒடிசாவை நோக்கி நகர்ந்து உள்ளது. இது இயற்கையின் அதிசயம்.. சென்னைக்கு இயற்கை காட்டிய கருணை என்றுதான் கூறுகிறார்கள்.
-
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு?












Click it and Unblock the Notifications