79வது சுதந்திர தினம்.. வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் சென்னை!
Subscribe to Oneindia Tamil
சென்னை: நாடு முழுவதும் நாளை 79வது சுதந்திர தினம் கொண்டாடப்பட இருக்கும் நிலையில், சென்னையில் ரிப்பன் மாளிகை உட்பட அரசு கட்டிடங்கள் மூவர்ணத்தில் ஜொலிக்கின்றன.
ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தில் அரசு கட்டிடங்கள் மூவர்ணத்தில் ஜொலிப்பது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் சென்னையில் உள்ள கட்டிடங்களும் மூர்வர்ணத்தில் ஜொலிக்க வைக்கப்பட்டிருக்கின்றன.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகில் உள்ள ரிப்பன் மாளிகை உள்ளிட்ட அரசு கட்டிடங்கள் தற்போது மூர்வணத்தில் ஜொலித்து வருகின்றன. சென்னை மட்டுமல்லாது தமிழ்நாடு முழுவதும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், அரசு கட்டிடங்கள் மூவர்ணத்தில் அலங்கரிக்கப்பட்டிருக்கின்றன.












Click it and Unblock the Notifications