79வது சுதந்திர தினம்.. வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் சென்னை!
Subscribe to Oneindia Tamil
சென்னை: நாடு முழுவதும் நாளை 79வது சுதந்திர தினம் கொண்டாடப்பட இருக்கும் நிலையில், சென்னையில் ரிப்பன் மாளிகை உட்பட அரசு கட்டிடங்கள் மூவர்ணத்தில் ஜொலிக்கின்றன.
ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தில் அரசு கட்டிடங்கள் மூவர்ணத்தில் ஜொலிப்பது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் சென்னையில் உள்ள கட்டிடங்களும் மூர்வர்ணத்தில் ஜொலிக்க வைக்கப்பட்டிருக்கின்றன.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகில் உள்ள ரிப்பன் மாளிகை உள்ளிட்ட அரசு கட்டிடங்கள் தற்போது மூர்வணத்தில் ஜொலித்து வருகின்றன. சென்னை மட்டுமல்லாது தமிழ்நாடு முழுவதும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், அரசு கட்டிடங்கள் மூவர்ணத்தில் அலங்கரிக்கப்பட்டிருக்கின்றன.
More From
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications