தூத்துக்குடி பெண்ணின் உடல் அடையாறு ஆற்றில் கண்டெடுப்பு.. தலைநகரில் தலையை தேடும் போலீஸ்
Recommended Video

சென்னை: சென்னையில் கை, கால்கள் வெட்டப்பட்டு பெருங்குடி குப்பைமேட்டில் வீசப்பட்ட பெண்ணின் உடல் அடையாற்றில் கண்டெடுக்கப்பட்டது.
கடந்த ஜனவரி மாதம் 21-ஆம் தேதி சென்னை பெருங்குடியில் குப்பைக் கிடங்கு உள்ள பகுதியில் ஊழியர்கள் மாலை குப்பைகளை பிரித்தாளும் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு அரிசி மூட்டை பை கட்டப்பட்டிருந்தது.

அந்த பையை திறந்துபார்த்தனர். அதில் ஒரு பெண்ணின் கால்களும் , ஒரு கையும் இருந்தது. தகவலறிந்த பள்ளிக்கரணை போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் அந்த கை, கால்கள் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த சந்தியா என்ற பெண்ணினுடையது என தெரியவந்தது.
இந்நிலையில் விசாரணை நடத்தியதில் அவரது கணவர் திரைப்பட இயக்குநர் பாலகிருஷ்ணனே குடும்பத் தகராறில் மனைவி சந்தியாவை கொலை செய்தது அம்பலமானது. இந்நிலையில் மற்ற பாகங்கள் எங்கே என விசாரிக்கப்பட்ட நிலையில் உடலை ஜாபர்கான்பேட்டைக்கும் ஈக்காட்டுதாங்கலுக்கும் இடையே உள்ள அடையாறு ஆற்றில் வீசி விட்டதாக வாக்குமூலம் அளித்ததை அடுத்து போலீஸார் அந்த உடல் பாகத்தை மீட்டனர்.
எனினும் சந்தியாவின் தலை அங்கு இல்லை. ஒரு வேலை தலை பகுதி வேறெங்காவது வீசப்பட்டதா, இல்லை ஆற்றில் அடித்து செல்லப்பட்டதா என்று கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications