மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்
Recommended Video
சென்னை: சீனா அதிபர் ஜின்பிங்- பிரதமர் மோடி இடையேயான பேச்சுவார்த்தையை முன்னிட்டு மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை இன்று நீக்கப்பட்டது.
பிரதமர் மோடி மற்றும் சீனா அதிபர் ஜின்பிங் இருவரும் மாமல்லபுரத்தில் முறைசாரா மாநாட்டில் பேச்சுவார்த்தை நடத்துவதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த 8-ந் தேதி முதல் மாமல்லபுரத்தில் பாதுகாப்பு காரணங்களுக்காக சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.

புராதான சிற்பங்களை சுற்றுலா பயணிகள் பார்வையிடாத வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. சாலை ஓரக் கடைகள் அகற்றப்பட்டு தற்காலிக சுவர்கள் அமைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் நேற்று பிரதமர் மோடியும் சீனா அதிபர் ஜின்பிங்கும் மாமல்லபுரத்தில் சிற்பங்களைப் பார்வையிட்டபடி பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் கடற்கரை கோவில் வளாகத்தில் கலை நிகழ்ச்சிகளை கண்டு ரசித்தனர்.
இன்று 2-வது நாளாக மாமல்லபுரம் அருகே கோவளத்தில் இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். இதனால் மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை இன்று நீக்கப்பட்டது.
-
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம்












Click it and Unblock the Notifications