பரட்டை பற்ற வைத்ததால் எரிந்து கொண்டிருக்கிறது.. ரஜினி குறித்து அமைச்சர் ஜெயக்குமார்
சென்னை: பரட்டை பற்ற வைத்ததால் எரிந்து கொண்டிருக்கிறது என ரஜினிகாந்த் குறித்து அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
இதுகுறித்து அமைச்சர் ஜெயக்குமார் சென்னை பட்டினப்பாக்கத்தில் அளித்த பேட்டியில் பரட்டை பற்ற வைத்தது எரிந்து கொண்டிருக்கிறது. துக்ளக் விழாவில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதை ரஜினி தவிர்த்திருக்கலாம்.
மக்கள் விரும்பாத ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம். ஹைட்ரோகார்பன் திட்டத்தில் மக்களை திசைத் திருப்ப முயல்கிறார் ஸ்டாலின். மாநில அரசின் அனுமதியின்றி ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்த முடியாது.
Recommended Video

அறிவாளி
துக்ளக் பொன் விழா ஆண்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டார். அப்போது அவர் முரசொலி வைத்திருந்தால் அவர் திமுககாரன் என்றும் துக்ளக் வைத்திருந்தால் அறிவாளி என்றும் கூறி விமர்சனத்திற்குள்ளானார்.

தவிர்த்திருக்கலாம்
இதை திமுக கடுமையாக விமர்சித்தது. இதன் கூட்டணி கட்சிகளும் துக்ளக் விழாவில் ரஜினி அதுகுறித்து மட்டும் பேசியிருக்கலாம். மற்றவற்றை தவிர்த்திருக்கலாம் என்றனர்.

பேரணி
இது மட்டுமல்லாது பெரியார் சேலத்தில் நடத்திய பேரணி குறித்து ரஜினி அவதூறு தகவலை அளித்ததாக கூறப்படுகிறது. இதை கண்டித்து தமிழகத்தில் ஆங்காங்கே திராவிடர் கழகத்தினர் ரஜினிக்கு எதிராக வழக்கு பதிந்து வருகின்றனர்.

சுற்றுச்சூழல்
இனி ஹைட்ரோகார்பன் இருக்கிறதா என ஆய்வு மேற்கொள்ள கிணறு அமைப்பதற்கு சுற்றுச்சூழல் அனுமதியும் அப்பகுதி மக்களின் கருத்து கேட்பும் தேவையில்லை என மத்திய அரசு புதிய அறிவிக்கையை வெளியிட்டுள்ளது. இதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications