நல்ல ஐடியா.. சென்னை கட்டுப்பாட்டு மண்டலங்களில் நடமாடும் ஏடிஎம் அறிமுகம்: ராதாகிருஷ்ணன் தகவல்
சென்னை: கட்டுப்பாட்டு பகுதிகளில் (கண்டெய்ன்மென்ட் மண்டலம்) நடமாடும் ஏடிஎம் மையங்கள் செயல்படும் என்று, சென்னை கொரோனா நோய் தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
Recommended Video
ராதாகிருஷ்ணன் கூறியதாவது: கட்டுப்பாட்டு மண்டலங்களில் நடமாடும் ஏடிஎம் வசதி செய்யப்படும், சிகிச்சை பெறுபவர்களை பார்க்க யாரும் செல்ல வேண்டாம், அறிகுறி இல்லாதவர்கள் மத்திய அரசின் அறிவுரைப்படிதான் வீடுகளுக்கு அனுப்பி கண்காணிக்க படுகிறார்கள். எந்த ஒரு வேலையும் இன்றி மக்கள் வெளியே வரவேண்டாம். வேலை இருக்கிறது என்று வெளியே வந்தாலும் அடுத்தவர்களுடன் நெருங்கிப் பழக வேண்டாம்.

கொரோனா வைரஸ் பாதிப்பு பிறகு வாழ்க்கை நடைமுறையில் அதிக மாற்றங்கள் தேவைப்படுகிறது. கோயம்பேடுக்கு சென்றால் மட்டும்தான் பாதிப்பு என்று நினைக்க வேண்டாம். கடைகளுக்கு செல்லும் போதும், பிறகு திரும்பும் போதும், கைகளை சோப்புப் போட்டுக் கழுவுவது அவசியமாகும். ஒருவருக்கு ஒருவர் இடைவெளி விட்டு நின்று பொருட்களை வாங்குவது மிக அவசியம். இது போன்ற வாழ்க்கை நடைமுறைகளை மாற்றி கொண்டால் எந்த பிரச்சினையும் கிடையாது. இவ்வாறு ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
-
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம்












Click it and Unblock the Notifications