மான நஷ்ட வழக்கு.. தோனி ரூ.10 லட்சம் கட்ட வேண்டும்! அதிரடி உத்தரவு போட்ட சென்னை உயர்நீதிமன்றம்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஐபிஎல் சூதாட்டத்தில் தோனியை தொடர்புபடுத்தி ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் விமர்சித்திருந்தார். இதனையடுத்து இவருக்கு எதிராக தோனி மான நஷ்ட வழக்கை தொடுத்திருந்தார். இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், தோனி ரூ.10 லட்சம் செலுத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார், விவாத நிகழ்ச்சியில்தான் தோனிக்கு எதிராக பேசியிருந்தார். எனவே விவாத நிகழ்ச்சியின் சிடி-யை எழுத்து வடிவமாக மாற்றுவதற்கு கட்டணமாக ரூ.10 லட்சம் செலுத்த தோனிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.













Click it and Unblock the Notifications