ஜாக்பாட்.. சிறை காவலர்களுக்கான மிகை நேர பணிக்கான ஊதியம் ரூ.500 ஆக உயர்வு.. அரசாணை பிறப்பிப்பு
சென்னை: கடந்த ஏப்ரல் மாதம் நடந்த சட்டசபையில் வெளியிட்ட அறிவிப்பின்படி தமிழகத்தில் சிறைத்துறையில் பணியாற்றும் காவலர்களுக்கு மிகை நேர பணிக்கான ஊதியத்தை அதிரடியாக உயர்த்தி தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் தமிழக சட்டசபை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அப்போது தமிழகத்தில் சிறைத்துறையில் பணியாற்றும் காவலர்களுக்கு மிகை நேர பணிக்கான ஊதியம் ரூ.200ல் இருந்து ரூ.500 ஆக உயர்த்தி வழங்கப்படும் என தெரிவித்தார்.

இந்த அறிவிப்பின்படி தமிழக சிறைகளில் பணியாற்றும் காவலர்களுக்கான மிகைநேர பணிக்கான ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. அந்த அரசாணையில், ‛‛சிறைத்துறையில் பணியாறும் முதல் மற்றும் 2ம் நிலை காவலர்களுக்கான மிகை நேர பணிக்கான ஊதியம் காவல் தறை கவாலர்களுக்கு ரூ.200ல் இருந்து ரூ.500 ஆக உயர்த்ப்படும். இதற்காக ரூ.3.24 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
அதிமுக வேட்பாளர் பட்டியலில் இதை கவனிச்சீங்களா! ஆதிதிராவிடர்கள் இல்லையே.. ஷாக் ரிப்போர்ட் -
தர்மத்திற்காக கொடுத்தாரா.. தவறாக கொடுத்தாரா.. பாஜகவின் 27 தொகுதிகள்... எடப்பாடி தப்புக்கணக்கு! -
எடப்பாடி ஷாக்.. பாஜகவின் பிக் பிரதர் பிளான்.. தாமரைச் சின்னத்தில் அடைக்கலம் தேடும் கூட்டணி கட்சிகள் -
சிலர் சிரிப்பார்! சிலர் அழுவார்! நாங்கள் சிரித்துக் கொண்டே அழுகின்றோம்! திமுகவால் புலம்பும் மதிமுக -
இன்னொரு ரவுண்டு மழை.. இந்த மாவட்டங்களுக்கு ஜில் அப்டேட்! குட் நியூஸ் சொன்ன வானிலை மையம் -
வணிக சிலிண்டர்கள் விநியோகத்தை 70% ஆக உயர்த்திய மத்திய அரசு.. யாருக்கு முன்னுரிமை? -
மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்? -
நாகர்கோவில் தொகுதியை.. தூக்கி கொடுத்த எடப்பாடி பழனிசாமி! போராட்டத்தில் குதித்த அதிமுக மகளிர் அணி -
ஈரோட்டில் வெளுத்த வெயில்.. 100 டிகிரியை தாண்டியது! வேலூருக்கு இரண்டாவது இடம் -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை -
வேலையில்லாத இளைஞர்கள் அதிரடி கைது.. இரவோடு இரவாக வீடு புகுந்து தூக்கிய போலீஸ்.. என்ன காரணம்?












Click it and Unblock the Notifications