நிலத்தை கொடுக்க மாட்டோம்.. சென்னை மெட்ரோவிற்கு மைலாப்பூரில் கடும் எதிர்ப்பு.. பரபரப்பு!
சென்னையில் மைலாப்பூர் பகுதியில் புதிய மெட்ரோ வழித்தடம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மைலாப்பூர்வாசிகள் மத்திய அரசுக்கு மனு அளிக்க முடிவு எடுத்து இருக்கிறார்கள்.
Recommended Video

சென்னை: சென்னையில் மைலாப்பூர் பகுதியில் புதிய மெட்ரோ வழித்தடம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மைலாப்பூர்வாசிகள் மத்திய அரசுக்கு மனு அளிக்க முடிவு எடுத்து இருக்கிறார்கள்.
சென்னை மெட்ரோவின் முதற்கட்ட திட்டப்பணிகள் அனைத்தும் நிறைவடைந்துவிட்டது. சென்னை மெட்ரோ ரயில் திட்ட முதல்கட்டத்தில் 45.01 கி.மீ தூரமுள்ள வழித்தட பணி நிறைவு செய்யப்பட்டுள்ளது.
2 வழித்தடங்கள் பிப்ரவரி முதல் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வருகிறது. இந்த நிலையில் புதிய மெட்ரோ வழித்தடம் ஒன்றுக்கு சென்னையில் பெரிய எதிர்ப்பு எழுந்து இருக்கிறது.

என்ன மெட்ரோ
சென்னை சென்ட்ரல் முதல் பரங்கிமலை வரை முதலில் மெட்ரோ போடப்பட்டது. அதன்பின் சென்னை அண்ணாசாலை டிஎம்எஸ் முதல் விமான நிலையம் வரை மெட்ரோ சேவை இயக்கப்பட்டது. இது மொத்தம் 35 கிமீ ஆகும். மேலேயும், சாலைக்கு கீழேயும் இந்த மெட்ரோ அமைக்கப்பட்டு இருக்கிறது.

புதிய திட்டம்
சென்னை மெட்ரோ ரயில் திட்ட முதல்கட்டத்தில் 45.01 கி.மீ தூரமுள்ள வழித்தட பணி நிறைவு செய்யப்பட்டுள்ளது. மேலும் புதிய 2 வழித்தடங்கள் பிப்ரவரி முதல் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்தது. அதேபோல் பூந்தமல்லியில் இருந்து லைட் ஹவுஸ் வரை ஆழ்வார்பேட்டை, மந்தைவெளி, மைலாப்பூர் வழியாக புதிய வழித்தடம் அமைக்கப்பட இருக்கிறது.

மக்கள் எதிர்ப்பு
இதற்குத்தான் சென்னை மைலாப்பூர்வாசிகள் தற்போது எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள். இந்த ரயில்தடம் டிடிகே சாலை வழியாக செல்கிறது. இது மக்கள் அதிகம் வசிக்கும் இடம் ஆகும். இந்த இடத்தில் மெட்ரோ கட்ட அரசு நிலங்களை கையகப்படுத்தும் திட்டத்தில் இருக்கிறது.

மிக மோசம்
இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். எங்களுக்கு மெட்ரோ வேண்டாம். சென்னையில் சாலை போக்குவரத்தே சரியாக இருக்கிறது. அதனால் எங்களுக்கு மெட்ரோ தேவையில்லை என்று அப்பகுதி மக்கள் கூறுகிறார்கள். விரைவில் இதை எதிர்த்து மத்திய அரசுக்கு கடிதம் அனுப்ப திட்டமிட்டு இருக்கிறார்கள்.
-
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
Gold Investors: தங்கம் விலை தொடர் சரிவு! முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்? என்ன நடக்கிறது? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம்












Click it and Unblock the Notifications