அதான் தேர்தல் முடிஞ்சிட்டதே.. இனி என்ன.. மீண்டும் உயர தொடங்கியது பெட்ரோல், டீசல் விலை!
பெட்ரோல் மற்றும் டீசல் விலை மீண்டும் உயர தொடங்கி இருக்கிறது.
Recommended Video

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை மீண்டும் உயர தொடங்கி இருக்கிறது.
இரண்டு மாதம் முன் தினமும் பெட்ரோல் விலை தாறுமாறாக ஏறிக்கொண்டே இருந்தது. மத்திய அரசின் வரி ஒருபக்கம், எண்ணெய் நிறுவனங்கள் ஏற்றும் விலை ஒருபக்கம் என்று விலை உயர்ந்து கொண்டே இருந்தது.
இது மக்கள் மத்தியில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது ஐந்து மாநில சட்டமன்ற தேர்தலிலும் எதிரொலிக்கும் என்று கூறப்பட்டது.

நிறுத்தப்பட்டது
ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல் காரணமாக இந்தியா முழுக்க பெட்ரோல் டீசல் விலை ஏற்றம் நிறுத்தப்பட்டது. மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என்று விலை ஏற்றம் நிறுத்தப்பட்டது. அதேபோல் பெட்ரோல் டீசல் விலை உயர்வும் தேர்தல் பிரச்சாரத்தில் பெரிய அளவில் பேசப்படவில்லை.

விலை குறைப்பு
அதுமட்டுமில்லாமல் பெட்ரோல் டீசல் விலை தினமும் குறைக்கப்பட்டும் வந்தது. தினமும் 10 பைசா, 20 பைசா வீதம் பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்பட்டது. 57 நாட்களாக தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை குறைந்து வந்தது.

இன்று உயர்வு
இந்த நிலையில் 57 நாட்களாக பெட்ரோல், டீசல் விலை குறைந்து வந்த நிலையில் பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 12 காசுகள் உயர்ந்து ரூ.72.94க்கு விற்பனை செய்யப்படுகிறது.3 நாட்களாக விலை மாற்றமின்றி டீசல் லிட்டருக்கு ரூ.68.26க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மக்கள் ஏமாற்றம்
தேர்தலுக்காக அரசு மக்களை பட்டவர்த்தனமாக ஏமாற்றியது இதன் மூலம் தெளிவாகி இருக்கிறது. பெட்ரோல் டீசல் விலை மேலும் உயரும் என்றும் கூறப்படுகிறது. ஒரே நாளில் 5 ரூபாய் 6 ரூபாய் என்று விலை ஏறினால் கூடா ஆச்சரியப்படுவதற்கில்லை.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications