மகளை இப்போதே தயார் செய்யும் ரஹானே - வைரல் வீடியோ
சென்னை: துணை கேப்டன் ரஹானே தனது மகளுக்கு நடனம் கற்றுத்தரும் வீடியோ சமூக தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் பிப்ரவரி 5ம் தேதி தொடங்குகிறது. முதல் மற்றும் இரண்டாவது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறுகிறது. இதற்காக இங்கிலாந்து அணி வீரர்கள் சென்னை வந்தடைந்துள்ளனர்.

இந்திய அணியில், துணை கேப்டன் அஜின்க்யா ரஹானே, ரோஹித் ஷர்மா, ஷர்துள் தாக்குர் ஆகியோர் சென்னை வந்துவிட்டனர். இதர வீரர்கள் விரைவில் சென்னை வந்து சேருவார்கள்.
இந்நிலையில், ஹோட்டலில் தனது குடும்பத்துடன் தனிமைப்படுத்தப்பட்டுள்ள ரஹானேவின் மனைவி அவரது இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். , 'எனது முதல் நாள் குவாராண்டைன் கொண்டாட்டம்' என்று கேப்ஷனிடப்பட்டுள்ள அந்த வீடியோவில், ரஹானே தனது குழந்தையின் கால்களுக்கு நகர்வுகளை கற்றுக் கொடுக்கும் விதமாக நடனமாடி காட்டுகிறார். அதைப் பார்த்து அவரது மகளும் நடனம் ஆடுகிறார்.
இந்த வீடியோ தற்போது ரசிகர்களிடையே அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
முதல் 2 டெஸ்ட் போட்டிகள் முறையே பிப்ரவரி 5 மற்றும் 13-ம் தேதிகளில் தொடங்குகிறது. 3-வது, மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் முறையே பிப்ரவரி 24, மார்ச் 4 ஆகிய தேதிகளில் தொடங்குகிறது.
அதேபோல், ஐந்து 20 ஓவர் போட்டிகளும் அகமதாபாத்தில் தான் நடைபெறுகிறது. அவை முறையே மார்ச் 12, 14, 16, 18, 20 ஆகிய தேதிகளில் நடக்கிறது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் புனேயில் மார்ச் 23, 26, 28 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.
-
ஈரானில் விழுந்த குண்டுகளால்.. இந்தியாவில் உயர்ந்த குடிநீர் விலை.. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ! -
ரெடியா இருங்க மக்களே! சட்டுன்னு ஏறப்போகும் பெட்ரோல், டீசல் விலை! தேதி குறிச்சாச்சு! -
வந்தாச்சு LPG ATM.. இனி காத்திருக்கவே வேண்டாம்! வெறும் 2 நிமிடத்தில் புதிய சிலிண்டர் ஈஸியா வாங்கலாம் -
ஈரான் "அந்த" இடத்தில் அடித்தால் உலகத்திற்கே வலிக்கும்.. இன்டர்நெட் மொத்தமாக முடங்கும் ஆபத்து -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
மாஸ் காட்டும் இந்தியா.. கடற்படையின் பலம் டபுளாகுது! உள்ளே வந்த ஐஎன்எஸ் தாராகிரி! -
"பணத்தை கொடுத்துட்டு.. அழுது புலம்புங்க.. நான் கேட்கிறேன்.." வினோத பிஸ்னஸை ஆரம்பித்த இளைஞர் -
2 மாத வாடகை தான் அட்வான்ஸ்.. ஒழுங்கா கட்டலைனா வெளியேற்றலாம்! புதிய வாடகை விதிகள் சொல்வது என்ன -
ஏடிஎமில் கேட்டது ரூ.10,000.. கிடைச்சது ரூ.3 லட்சம்! ஆனாலும் வாடிக்கையாளர் பயங்கர சோகம்! ஏன் தெரியுமா -
பவரை காட்டிய இந்தியா! ஹார்முஸ் நீரிணையை கடந்து வரும் மேலும் 2 எண்ணெய் கப்பல்கள்! -
ரம்ஜான் நாளில் களத்தில் இறங்கிய பிரதமர் மோடி.. மேற்காசியாவில் திரும்பும் அமைதி! உற்றுநோக்கும் உலகம்! -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி












Click it and Unblock the Notifications