தமிழகத்தில் வெற்றிடம் இருக்கு.. அதான் ரஜினி வரதுக்கு முன்பே நான் வந்துட்டேன்.. ராம்மோகன்ராவ் அதிரடி
சென்னை: ரஜினி அரசியலுக்கு வருவதற்கு முன்பே நான் வந்துவிட்டேன் என தமிழக முன்னாள் தலைமைச் செயலாளர் ராம்மோகன் ராவ் தெரிவித்தார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சி காலத்தில் தமிழகத்தின் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டவர் ராம்மோகன்ராவ். இவர் பதவியிலிருந்த போதே ஐடி ரெய்டு நடத்தப்பட்டது.
இதையடுத்து அவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக ஊடக வெளிச்சத்தில் பெரிதும் படாமல் இருந்து வந்தார். ஆந்திராவில் ஜன சேனா கட்சியை தொடங்கிய நடிகர் பவன் கல்யாணுக்கு அரசியல் ஆலோசகராக செயல்படுகிறார்.

ஆலோசனை கூட்டம்
தெலுங்கு பேசும் பல ஜாதி மக்களை ஒன்றிணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக சென்னை தி நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார்.

முயற்சி
அப்போது அவர் கூறுகையில் தமிழக அரசியலில் நாயுடு மக்களுக்கு முக்கியத்துவம் கிடைக்கவில்லை. 2021 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் அது கிடைப்பதற்கு வழிவகை செய்ய வேண்டும். அரசியல் கட்சி தொடங்குவதற்காக இந்த முயற்சிகளை செய்கிறீர்களா என்ற கேள்விக்கு ஆம் என்றார்.

அற்புதம்
மேலும் தொடர்ந்த அவர் நான் அரசியலில் நுழைந்துவிட்டேன். தமிழக அரசியலில் 100 சதவீதம் வெற்றிடம் உள்ளது. அதனால்தான் ரஜினி வருவதற்கு முன்பே நான் வந்துவிட்டேன். அதுவே அற்புதம்தான்.

இந்திய குடியுரிமை
ஜெயலலிதா மறைந்த பிறகு தமிழக அரசு சரியாக செயல்படவில்லை. இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை கொடுக்க வேண்டும். குறைந்தபட்சம் இந்திய குடியுரிமையாவது வழங்க வேண்டும் என்றார்.
-
சட்டசபைத் தேர்தலில் ரஜினி வாய்ஸ் கொடுப்பாரா? ஆதவுக்கான கண்டன ட்வீட்டை Decode செய்த அர்ஜுனமூர்த்தி -
எங்களை தொட்டிருக்க கூடாது சிங்காரம்.. தவெகவுக்கு எதிராக ரஜினி ரசிகர்கள் மாஸ் முடிவு.. விஜய் ஷாக் -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து?












Click it and Unblock the Notifications