திடீரென.. கோபாலபுர வீட்டிற்குள் நுழைந்த அழகிரி.. ரூ.2500 பரிசு தந்த எடப்பாடியார்.. திணற வைத்த 2020!
தமிழகத்தில் இந்த வருடம் முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு இதுவாகும்
சென்னை: எத்தனையோ சம்பவங்கள் அரசியல் உலகில் நிகழ்ந்து வருகின்றன.. அதில் நம்மை ஈர்ப்பதும், பரபரப்பில் வைப்பதும் ஒருசில நிகழ்வுகளே.. அந்த வகையில் 2020-ம் ஆண்டை திரும்பி பார்த்தால், குறிப்பிட்ட 5 சம்பவங்கள் மனதில் தோன்றி மறைகின்றன.. அவைகள்தான் இவை:
வழக்கமாக அதாவது கால் நூற்றாண்டு காலமாக ரஜினி அரசியல் பரபரப்பை தரும் என்றாலும், இந்த வருடம் கூடுதல் எதிர்பார்ப்பை உருவாகி விட்டது.. ஒரே ஒரு வித்தியாசம், அந்த பரபரப்பு எல்லாம் ஊடகங்கள் ஏற்படுத்தியவை.. இந்த வருட பரபரப்பு ரஜினியே பேட்டிகளை தந்து, அரசியலுக்கு வருவேன் என்று உறுதி சொன்னார்.. அதனால்தான் பெரும் எதிர்பார்ப்பு, பெரும் ஏமாற்றத்தில் முடிந்துவிட்டது.

அடுத்ததாக, கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட்டம் இல்லை என்று அறிவிப்பு வந்தது நான்காம் இடத்தில் உள்ளது.. ஏனென்றால், வழக்கமாக ஒவ்வொரு வருடம் புத்தாண்டு தினத்தன்றும் பீச்சில்தான் புத்தாண்டை கொண்டாடுவர்.. ஆனால், இந்த முறை அனுமதி இல்லை என்றதும் மக்கள் ஏமாற்றத்தில் உள்ளனர்.. கொரோனா காரணமாக இந்த தடை விதிக்கப்பட்டாலும், மக்கள் அதை ஏற்றுக் கொண்டுள்ளனர்,.
பொங்கல் பரிசாக 2500 ரூபாய் எடப்பாடி அரசு தந்தது 3-வது இடத்தை பிடித்துள்ளது.. காரணம், இந்த லாக்டவுனில் நிறைய பேருக்கு வேலை இல்லை.. சாப்பிட வழியும் இல்லை.. தமிழக அரசு மீது சிலர் கோபமாகவும் இருந்தனர்.. அப்படிப்பட்ட நேரத்தில் முதல்வர் இப்படி ஒரு தித்திப்பான அறிவிப்பை வெளியிட்டதுடன், அதை செயல்படுத்தியும் காட்டியது அனைத்து தரப்பினரும் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.
அடுத்தாக, கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட்டம் இல்லை என்று அறிவிப்பு வந்தது நான்காம் இடத்தில் உள்ளது.. ஏனென்றால், வழக்கமாக ஒவ்வொரு வருடம் புத்தாண்டு தினத்தன்றும் பீச்சில்தான் புத்தாண்டை கொண்டாடுவர்.. ஆனால், இந்த முறை அனுமதி இல்லை என்றதும் மக்கள் ஏமாற்றத்தில் உள்ளனர்.. கொரோனா காரணமாக இந்த தடை விதிக்கப்பட்டாலும், மக்கள் அதை ஏற்றுக் கொண்டுள்ளனர்,.
புதிய கட்சி குறித்து முக்கிய முடிவை ஜனவரி 3-ம் தேதி அறிவிக்க போகிறாராம் முக அழகிரி.. இதுதான் இந்த வருடம் பரபரப்பை எகிற வைத்தது மற்றொரு நிகழ்வாகும்.. ஏற்கனவே தங்கள் அதிருப்தியாளர்கள் அழகிரி பக்கம் சென்றுவிடுவார்களோ என்ற கிலியில் திமுக தலைமை இருக்கும்போது, அழகிரியின் இந்த திடீர் அறிவிப்பு மேலும் கலக்கத்தை உண்டுபண்ணி வருகிறது. இப்படி அடுத்தடுத்த நிகழ்வுகளால், அதிரடி செயல்களால் இந்த வருடம் கழிந்துள்ளது..
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications