சென்னை தி.நகர் பிரபல ஜவுளி கடையில் ரூ.9 லட்சம் கொள்ளை..சிசிடிவியில் சிக்கிய காட்சி!போலீஸ் வலைவீச்சு!
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை தியாகராய நகரில் உள்ள குமரன் சில்க்ஸ் ஜவுளிக்கடையில் ரூ. 9 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 4வது மாடியில் போடப்பட்டிருந்த ஃபால்ஸ் சீலிங்கை உடைத்து, 3 பேர் உள்ளே நுழைந்திருப்பது சிசிடிவியில் பதிவாகி இருப்பதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
சிசிடிவி கேமரா பதிவு அடிப்படையில் 3 கொள்ளையர்களை பிடிக்க மாம்பலம் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். சென்னையின் முக்கிய பகுதியான தி.நகரில் பிரபல ஜவுளிக் கடையில் நடந்துள்ள கொள்ளைச் சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.













Click it and Unblock the Notifications