தூய்மை பணியாளர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த வழக்கறிஞர்கள் எங்கே? போலீசுக்கு நீதிமன்றம் உத்தரவு
Subscribe to Oneindia Tamil
சென்னை: தூய்மை பணியாளர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த வழக்கறிஞர்களை காவல்துறையினர் கைது செய்திருந்தனர். இந்நிலையில், இவர்களை காணவில்லை என நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
பணி நிரந்தரம், தூய்மை பணியை தனியாருக்கு விடக்கூடாது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 2 வாரங்களாக சென்னை ரிப்பன் மாளிகை வெளியே தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இவர்களுக்கு ஆதரவாக வழக்கறிஞர்கள் சிலரும் போராட்டத்தில் பங்கெடுத்திருந்தனர். இந்நிலையில் நேற்றிரவு போராட்டக்காரர்களை போலீசார் அப்புறப்படுத்திய நிலையில், அவர்களுக்கு ஆதரவாக போராடிய வழக்கறிஞர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
More From
-
சென்னைக்கு சரிபட்டு வராது.. டபுள் டெக்கர் ஓபன் டாப் பஸ் திட்டத்தை கைவிடும் எம்டிசி.. பயணிகளுக்கு ஏமாற்றம் -
சென்னை சாலைகளில்.. களமிறக்கப்படும் 'இன்ஃப்ராரெட்' அஸ்திரம்.. வெளியே போறீங்களா? இதை நோட் பண்ணுங்க -
சென்னையில் ஓட்டல்கள், டீக்கடைகள் மூடல்! வெளியூர் தொழிலாளர்கள் உணவுக்காக தவிப்பு -
மார்ச் மாதத்தில் நடந்த மேஜிக்.. சென்னையில் அசாதாரணமான மழை.. வெதர்மேன் வெளியிட்ட பதிவு -
வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள்.. சென்னையில் இன்றும் மழை வெளுக்கும்.. 24 ஆம் தேதி வரை விடாது! -
அசத்தி காட்டிய தமிழ்நாடு.. ஐடியா கேட்டு வந்த உத்தரப் பிரதேசம்! வழிகாட்ட நம்ம ரெடி! -
நாளை மறுநாள் ரமலான் பண்டிகை கொண்டாடப்படும்.. தலைமை ஹாஜி அறிவிப்பு! -
இந்தியா முழுவதும் சனிக்கிழமை அன்று ரமலான் பண்டிகை.. சவுதி அரேபியாவில் இன்று ரம்ஜான் கொண்டாட்டம்! -
முடியல.. கொளுத்துது வெயில்! வெளியே போகாதீங்க! தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட முக்கிய வார்னிங்! -
வணிக காஸ் சிலிண்டர் ரூ.5000, 6000 என விற்பனை.. சென்னை,கோவையில் மூடப்படும் ஏராளமான உணவங்கள் -
சென்னை மாதவரத்தில் 46 கிலோ தங்கக் கட்டிகளை பறிமுதல் செய்த பறக்கும் படையினர் -
சென்னை மாநகர பஸ் பயணிகளுக்கு குட் நியூஸ்! கேஷ்பேக் ஆஃபரில் டிக்கெட்.. உடனே இதை பண்ணுங்க












Click it and Unblock the Notifications