ஆசிரியர்களை வேலையை விட்டு போகும்படி செய்து அரசு பள்ளிகளை மூட திட்டம்.. சீமான் பகீர் குற்றச்சாட்டு
சென்னை: சென்னை டிபிஐ வளாகத்தில் போராட்டம் நடத்திவரும் இடைநிலை ஆசிரியர்களை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்து ஆதரவு அளித்தார்.
இதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சீமான் கூறியதாவது:
இதற்கு முன்பு இதே கோரிக்கையை முன்வைத்து போராட்டம் நடத்தியபோது அரசு எழுத்துபூர்வமாக கோரிக்கையை நிறைவேற்றுவதாக தெரிவித்திருந்தது. ஆனால், அதற்கு பிறகு அதற்கான நடவடிக்கை எடுக்கவில்லை. அதிகாரத்தில் உள்ளவர்கள் பொய் பேசினால் குற்றம் இல்லையா.

தமிழ்நாடு என்று சொல்வதை விட இது போராட்டக்களம் என்று சொல்ல வேண்டும். ஆசிரியர்கள், உயர் மின் கோபுர எதிர்ப்பு போராட்டம், வங்கி ஊழியர்கள் போராட்டம் இப்படி நாடே போராட்ட களமாக உள்ளது. ஆனால் அரசு இதை நல்லாட்சி என்று சொல்கிறது. இது எப்படி நல்லாட்சி ஆகும். ஆசிரியர்களே வேலையை விட்டு போகும்படியான சூழலை உருவாக்கி அரசு பள்ளிகளை மூடும் திட்டத்தில் அரசு உள்ளது.
பசியும் பட்டினியுமாக ஆசிரியர்கள் போராட்டம் நடத்திகொண்டிருக்கிறார்கள். தினந்தோறும் போராட்டங்கள் நடந்துகொண்டே உள்ளது. இது நாடா, சுடுகாடா ? இதற்கு ஒரு அரசு, அதற்க்கு முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் வேறு.
எப்படி ஆட்சி நடத்த வேண்டும் என உலகிற்கு தமிழ் வேதம் கற்பிக்கிறது. முதலில் அதை படியுங்கள். இவ்வாறு சீமான் தெரிவித்தார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications