அனல் பறந்த சட்டசபைக் கூட்டம்.. உறுப்பினர்கள் விவாதங்களில் பிசி.. மெல்ல நுழைந்த பாம்பு!
தலைமை செயலக நுழைவு வாயிலில் சாரை பாம்பு ஒன்று பிடிபட்டது
சென்னை: சட்டப்பேரவை நடைபெற்று கொண்டிருக்கும்போது தலைமை செயலகத்தில் பாம்பு நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பட்ஜெட் கூட்டத்தொடர் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. 3-ம் நாளான இன்றும் சட்டப்பேரவையில் அனைவரும் கூடியிருந்தனர்.

முக்கிய அறிவிப்புகள், திட்டங்கள், உள்ளிட்ட கார சார விவாதங்கள் உள்ளே நடைபெற்று கொண்டிருந்தன. அப்போது, தலைமைச் செயலகத்தின், 6-வது நுழைவு வாயில் பகுதியில் இருக்கும் பூங்கா ஒன்றில் ஏதோ ஊர்ந்து போவதை போல அங்கிருந்த ஊழியர்கள் கண்டனர்.
பின்னர் அருகில் சென்று பார்த்தபோதுதான் அது ஒரு சாரை பாம்பு என தெரியவந்தது. உடனடியாக இதுகுறித்து தலைமைச் செயலகத்தின் தீயணைப்புத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து வந்த அவர்கள், பூங்காவில் மறைந்திருந்த சாரைப்பாம்பை லாவகமாக பிடித்து கொண்டு போனார்கள்.
தலைமை செயலகம் சுற்றிலும் நிறைய மரங்கள், புதர்கள் உள்ளதால் இப்படி பாம்புகள் உள்ளே நுழைந்துவிடுவதாக கூறப்படுகிறது. சட்டப்பேரவை நடைபெற்று கொண்டிருந்தபோது திடீரென நுழைவு வாயிலில் பாம்பு நுழைந்த சம்பவம் தலைமை செயலக ஊழியர்களிடையே சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
-
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
தங்கம் ரூ.3000, வெள்ளி ரூ.14000 சரிவு.. மீண்டும் பல்டி அடித்தால் மக்கள் கொண்டாட்டம்..! -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
இன்று முதல் அடுத்த ஒரு வாரத்துக்கு மழை பிச்சு உதறும்..தென் தமிழகத்திற்கு அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
Gold Price: தலைகீழாக குறைந்த தங்கம் விலை.. ஒரே நாளில் 2 முறை அதிரடியாக சரிந்தது! நகை பிரியர்கள் குஷி -
பஞ்சாப் அண்ட் சிந்து வங்கியில் வேலை.. டிகிரி + தமிழ் தெரிஞ்சா ஜாக்பாட்! மாதம் 85 ஆயிரம் சம்பளம்! -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை












Click it and Unblock the Notifications