தமிழகத்தில் கொரோனாவால் 4,230 பேர் பாதிப்பு.. ஷாக் தரும் தஞ்சை டெல்டா.. 13 மாவட்டங்களில் அதிகம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை : தமிழகத்தில் ஒரே நாளில் . கொரோனா தொற்றால் 4230 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் கொரோனாவால் 97 பேர் பலியாகி உள்ளனர். அதிகபட்சமாக தஞ்சையில் 30 பேர் பலியாகி உள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து 4,952 பேர் இன்று மீண்டுள்ளனர் . தமிழகத்தில் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 37526ல் இருந்து 36,707 ஆக குறைந்துள்ளது.

தமிழகத்தில், கோவை, ஈரோடு, தஞ்சாவூர், திருப்பூர், சேலம், சென்னை, செங்கல்பட்டு, நாகப்பட்டினம், திருவண்ணாமலை, திருச்சி, கடலூர், கள்ளக்குறிச்சி மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மட்டும் 100க்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்றைய நிலவரம்

இன்றைய நிலவரம்

சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் 4230 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 24,88,407 ஆக உயர்ந்துள்ளது.

மொத்த பாதிப்பு

மொத்த பாதிப்பு

தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து இன்று மட்டும் 4,952 பேர் மீண்டுள்ளனர். இதனால் இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 24,18,882 ஆக உயர்ந்துள்ளது. தற்போது தமிழகத்தில் கொரோனா பாதிப்புடன் 36,707 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

கொரோனா மரணங்கள்

கொரோனா மரணங்கள்


தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 98 பேர் பலியாகி உள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32,818 ஆக உயர்ந்துள்ளது. இன்று அதிகபட்சமாக தஞ்சையில் 30 பேர் பலியாகி உள்ளனர். அதற்கு அடுத்தபடியாக கோவை, புதுக்கோட்டையில் தலா 7 பேர் பலியாகி உள்ளனர்

ஈரோட்டிலும் உயர்வு

ஈரோட்டிலும் உயர்வு

தமிழகத்தில் அதிகபட்சமாக கோவையில் இன்று 486 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ஈரோட்டில் 395, சேலத்தில் 268, தஞ்சாவூரில் 239 பேரை தொற்று பாதித்துள்ளது. மேலும் சென்னையில் 238, செங்கல்பட்டில் 193, நாமக்கல்லில் 132 பேருக்கு தொற்று பாதித்துள்ளது. இதேபோல் திருப்பூரில் 243, திருச்சியில் 185, திருவண்ணாமலையில் 174 பேருக்கும் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஈரோடு முதலிடம்

ஈரோடு முதலிடம்

தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்புடன் 36,707 பேர் சிகிச்சை பெறுகிறார்கள். அதிகபட்சமாக ஈரோட்டில் 4123 பேர் சிகிச்சை பெறுகிறார்கள். கோவையில் 3382 பேரும், சென்னையில் 2713 பேரும், சேலத்தில் 1583 பேரும், செங்கல்பட்டில் 1770

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+