சென்னை தொடர்ந்து முதலிடம்.. தேனியில் திடீர் அதிகரிப்பு.. மாவட்டவாரியாக கொரோனா பாதிப்பு நிலவரம்
சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 738ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 48 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட 48 பேரில் 48 பேர், வெளிமாநிலத்திற்கு ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்கச் சென்றவர்கள் மற்றும் தொடர்புடையவர்கள் என்று தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்தார்.
சென்னையில் 156 பேருக்கு கொரோனா நோய் தோற்று ஏற்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் 7 பேருக்கு புதிதாக நோய்த்தொற்று உறுதியானதன் மூலம் இந்த எண்ணிக்கை 156 ஆக உயர்ந்துள்ளது.

தேனியை பொருத்தளவில் ஒரே நாளில் 16 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் அங்கு 39 என்ற எண்ணிக்கையில் பாதிக்கப்பட்டோர் அதிகரித்துள்ளனர்.
கோவை 60, திண்டுக்கல் 46, நெல்லை 40, ஈரோடு 32, திருச்சி 36, நாமக்கல் 33, ராணிப்பேட்டை 27, செங்கல்பட்டு மற்றும் மதுரை 24 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கரூர் 23, தேனி 39, தூத்துக்குடி 17, விழுப்புரம் 20, திருப்பூர் 22, கடலூர், சேலம், திருவள்ளூர் தலா 13, திருவாரூர் 12, விருதுநகர், தஞ்சை, நாகை, திருப்பத்தூர் தலா 11, திருவண்ணாமலை 9, கன்னியாகுமரி 6, காஞ்சீபுரம் 6, சிவகங்கை 5, வேலூர் 6, நீலகிரி 4, தென்காசி 2, கள்ளக்குறிச்சி 2, ராமநாதபுரம், 2, அரியலூர் மற்றும் பெரம்பலூர் தலா 1 நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, தமிழகத்தில் தற்போது 738 நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு!












Click it and Unblock the Notifications