தமிழக சட்டசபை இன்று கூடுகிறது.. முக்கிய பிரச்சனைகளை விவாதிக்க திமுக பிளான்.. பெரும் எதிர்பார்ப்பு!
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் இன்று கூடுகிறது.
சென்னை: தமிழக சட்டசபை கூட்டத்தொடர் இன்று கூடுகிறது. ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்துள்ளதால் இன்று நடக்கும் கூட்டத்தொடர் அதிக முக்கியத்துவம் பெறுகிறது.
2020 ஆண்டின் முதல் கூட்டத்தொடர் இன்று தமிழக சட்டசபையில் கூடுகிறது.முக்கிய பிரச்சனைகளை எதிர்க்கட்சிகள் இன்று எழுப்ப வாய்ப்புள்ளது. சிஏஏ பிரச்சனை இன்று தமிழக சட்டசபையிலும் எதிரொலிக்க வாய்ப்புள்ளது.

சிஏஏவிற்கு ஆதரவாக அதிமுக லோக்சபா, ராஜ்யசபாவில் வாக்களித்தது. அது தொடர்பாக இன்று தமிழக சட்டசபையில் திமுக உள்ளிட்ட கட்சிகள் குரல் எழுப்ப உள்ளது. இதனால் பேரவையில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கூட்டம் தொடங்கியதும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றுகிறார்.
அதேபோல் ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக மாஸ் வெற்றி பெற்றது. இந்த வெற்றி குறித்து இன்று விவாதம் நடத்தப்பட வாய்ப்புள்ளது. மேலும் சிஏஏவிற்கு எதிராக திமுக இன்று தீர்மானம் கொண்டு வரவும் உள்ளது.
அதனால் இன்று நடக்கும் கூட்டத்தொடர் அதிக முக்கியத்துவம் பெறுகிறது. காலை 10 மணிக்கு கூட்டத்தொடர் தொடங்க உள்ளது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications