'பாசமுள்ள பாண்டியரே' உமக்கு எங்கள் புகழ் வணக்கமய்யா.. வைரமுத்து உருக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் மறைவுக்கு கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்து கவிதை வெளியிட்டுள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் உடல் நலக்குறைவால் இன்று காலை உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், திரையுலக பிரமுகர்கள், பொதுமக்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

 tha Pandian, senior leader of the Communist Party (India) passed away: viramuthu regret

பிரபல சினிமா பாடலாசிரியரும், கவிஞருமான வைரமுத்து, தா பாண்டியன் மறைவுக்கு உருக்கமாக இரங்கல் தெரிவித்து கவிதை வெளியிட்டுள்ளார். தனது ட்விட்டரில் அவர் வெளியிட்ட பதிவில்.

 tha Pandian, senior leader of the Communist Party (India) passed away: viramuthu regret

"21 வயதிலிருந்தே கட்சிக்காரர்
கோணாத கொள்கையாளர்
ஈட்டிமுனைப் பேச்சாளர்
பெரியாரின் பெருமை பேசிய கம்யூனிஸ்ட்
ஜனசக்தியின் அடங்காத ஆசிரியர்
ஜீவாவுக்குச் சிலையெழுப்பிய சிற்பி
சிறிதும் சாயம் போகாத
சிவப்புத் துண்டுக்காரர்.

போய் விட்டீரே!
உமக்கு எங்கள் புகழ் வணக்கமய்யா
பாசமுள்ள பாண்டியரே" இவ்வாறு வைரமுத்து கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+