சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மத்திய அரசின் புரோக்கர் தான் தமிழக ஆளுநர்... வைகோ ஆவேசம்

Google Oneindia Tamil News

Recommended Video

    Vaiko Angry:பன்வாரிலால் புரோஹித் மத்திய அரசின் புரோக்கர்

    சென்னை: தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மத்திய அரசின் புரோக்கர் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடுமையாக சாடியுள்ளார்.

    சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கோடநாடு கொலை கொள்ளை தொடர்பான விவகாரத்தில் ஆளுநரிடம் எதிர்க்கட்சியினர் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாதது ஏன்? என கேள்வி எழுப்பினார்.

    tn governor banwarilal purohit is a agent of central government says Vaiko

    மேலும், தமிழக ஆளுநர் மத்திய அரசின் புரோக்கர் என வைகோ பதிலளித்தார்.

    கடந்த மாதம், ராஜீவ் கொலை வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்ட வைகோ, திருமாவளவன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    English summary
    MDMK General Secretary Vaiko Said That tn governor banwarilal purohit is agent of central government
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X