தமிழகத்தில் செப்.7 முதல் தனியார் பேருந்துகள் ஓடாது: ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம்
சென்னை: தமிழகத்தில் செப்டம்பர் 7 முதல் மாவட்டங்களுக்கு இடையே தனியார் பேருந்துகள் இயக்கப்படமாட்டாது என்று ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் செப்டம்பர் 1-ந் தேதி முதல் மாவட்டங்களுக்குள் அரசு, தனியார் போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதனையடுத்து அரசு பேருந்துகள் முழு வீச்சில் இயக்கப்பட்டன.

ஆனால் சாலை வரியை ரத்து செய்ய வலியுறுத்தி தனியார் பேருந்துகள் இயக்கப்படவில்லை. இந்த நிலையில் செப்டம்பர் 7-ந் தேதி முதல் மாவட்டங்களுக்கு இடையேயும் அனைத்து பேருந்துகள் இயக்கப்படும்; பயணிகள் ரயில் சேவைகள் இயக்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று அறிவித்தார்.
இந்த நிலையில் தங்களது கோரிக்கையான 2 காலாண்டுக்கான சாலை வரியை ரத்து செய்யாத காரணத்தால் தனியார் பேருந்துகளை இயக்கமாட்டோம் என்று ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. அரசு அறிவித்தபடி செப்டம்பர் 7-ந் தேதி முதல் மாவட்டங்களுக்கு இடையே தனியார் பேருந்துகளை இயக்க மாட்டோம் என அறிவித்துள்ளனர்.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications