100வது சுதந்திர நாளில் காஷ்மீர் இந்தியாவின் பகுதியாக இருக்காது என வரலாறு எழுதும்: வைகோ
சென்னை: நாட்டின் 100-வது சுதந்திர நாளில் காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாக இருக்காது என வரலாறு எழுதும் என மதிமுக பொதுச்செயலாளரும் ராஜ்யசபா எம்.பியுமான வைகோ விமர்சித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சிக்கும் வைகோவுக்கும் இடையேயான மோதல் அதிகரித்து வருகிறது. காங்கிரஸை வைகோ தொடர்ந்து விமர்சித்து வருவதால் காங்கிரஸ் கொந்தளிப்பில் இருக்கிறது.

இந்நிலையில் சென்னை அண்ணா நினைவிடத்துக்கு இன்று வைகோ சென்றார். அங்கு மண்டியிட்டு அண்ணாவை வழிபட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் வைகோ கூறியதாவது:
இந்த கொளுத்தும் வெயிலில் காலணி இல்லாமல்தான் அண்ணா நினைவிடத்துக்கு சென்றேன். அண்ணா நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மலர்களைத் தூவி, என் உயிர் பிரியும் முன் தமிழீழம் மலர வேண்டும். அதற்கான வலிமையை தாருங்கள் என்ற மன்றாடிக் கேட்டேன்.
காஷ்மீர் விவகாரத்தில் காங்கிரஸை 30 விழுக்காடும் பாஜகவை 70 விழுக்காடுமாக விமர்சித்தேன். இந்த தேசம் 100- வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் போது காஷ்மீர் இந்தியாவின் ஒருபகுதியாக இருக்காது என வரலாறு எழுதும்.
இவ்வாறு வைகோ கூறினார்.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை












Click it and Unblock the Notifications