உளவுத்துறை அறிக்கையை படிப்பது யார்? தவெகவில் 3 நிழல் அதிகார மையங்கள்.. அதிமுக வார்னிங்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: முதல்வருக்கு செல்லும் உளவுத்துறை அறிக்கையை 3 அதிகார மையங்கள் படிப்பதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார். முதல்வர் பார்வைக்கு மட்டுமே செல்ல வேண்டிய அறிக்கையைச் சட்டப்படி வேறு யாரும் படிக்கக் கூடாது என்று கூறியுள்ள ஆர்பி உதயகுமார், உளவுத்துறை அறிக்கையை அதிகார மையங்கள் படித்தால், அரசின் ரகசியங்கள் வெளியே கசிய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளார்.













Click it and Unblock the Notifications