யாழ். உள்ளிட்ட ஈழத் தமிழர் பகுதிகளில் அமைதியான வாக்குப் பதிவு!
Recommended Video
யாழ்ப்பாணம்: இலங்கை அதிபர் தேர்தலில் யாழ்ப்பாணம் உள்ளிட்ட ஈழத் தமிழர் பகுதிகளில் அமைதியாகவும் வேகமான வாக்குப் பதிவும் நடைபெற்றது. தமிழர் பகுதிகளில் 65% முதல் 75% வரை வாக்குகள் பதிவாகி உள்ளன.

இலங்கை அதிபர் தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெற்றது. சிங்களர் வாழும் தென்னிலங்கை, இந்திய வம்சாவளித் தமிழர்களின் மலையகம் மற்றும் ஈழத் தமிழர்களின் வடகிழக்கு பகுதிகளில் மக்கள் ஆர்வமுடன் வாக்குகளைப் பதிவு செய்தனர்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் மழைக்கு நடுவே சுமூகமான வாக்குப் பதிவு நடைபெற்றது. மல்லாகம், தெல்லிப்பளை, கீரிமலை, காங்கேசன்துறை, ஊரணி, பலாலி, வல்வெட்டித்துறை ஆகிய பகுதிகளில் அசம்பாவிதங்கள் இல்லாமல் வாக்குப்பதிவு நடைபெற்றது. யாழ்ப்பாணத்தில் ஒன்றிரண்டு புகார்கள் பதிவாகி இருக்கின்றன.

முல்லைத்தீவு மாவட்டத்திலும் எவ்வித வன்முறையும் இல்லாமல் அமைதியான வாக்குப் பதிவு நடைபெற்றது. இதேபோல் கிளிநொச்சி, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய பகுதிகளிலும் விறுவிறுப்பான வாக்குப் பதிவு நடைபெற்றது.
ஒட்டுமொத்தமாக ஈழத் தமிழர்களின் வடகிழக்கு பகுதிகளில் சுமார் 65% முதல் 75% வாக்குகள் பதிவாகி இருந்தன.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications