10 ஆண்டுகளுக்குப் பிறகு ரஞ்சி பைனலில் டெல்லி
டெல்லி: சர்வதேசப் போட்டிகளுக்கு வீரர்களை உருவாக்கும் ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் பைனலுக்கு, 10 ஆண்டுகளுக்குப் பிறகு டெல்லி நுழைந்துள்ளது.
முதல்தர போட்டியான ரஞ்சிக் கோப்பை கிரி்க்கெட் போட்டி, 1934 முதல் நடந்து வருகிறது. இந்த ஆண்டு, 21 மாநிலங்கள் உள்பட, 28 அணிகள் இதில் பங்கேற்றுள்ளன.

பல சுற்றுகள் நடந்துள்ள போட்டி பைனலை எட்டியுள்ளது. ஒரு அரை இறுதியில் டெல்லி்யும் பெங்கால் அணியும் மோதின. இதில் இந்திய அணியின் முன்னாள் ஓப்பனர் கவுதம் கம்பீரின் 42வது முதல்தர கிரிக்கெட் சதம் அடிக்க மற்றும் வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் சாய்னி 7 விக்கெட் வீழ்த்த, டெல்லி அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 26 ரன்கள் வித்தியாசத்தில் பெங்காலை வென்றது.
இதுவரை 14 முறை ரஞ்சி பைனலில் விளையாடியுள்ள டெல்லி அணி, ஏழு முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. கடைசியாக, 2007ல் பைனலுக்கு நுழைந்தது. 10 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது பைனலுக்கு டெல்லி அணி தகுதி பெற்றுள்ளது.
கர்நாடகாவுக்கு எதிரான மற்றொரு அரை இறுதியில் விதர்பா அணி கடும் சவால் கொடுத்து வருகிறது. விதர்பா முதல் இன்னிங்சில் 185 ரன்கள் எடுத்தது. கர்நாடகா, 301 ரன்களுடன் முதல் இன்னிங்ஸை முடிவு செய்தது. தொடர்ந்து ஆடி வரும் விதர்பா இரண்டாவது இன்னிங்சில் 4 விகெட் இழப்புக்கு 195 ரன்கள் எடுத்துள்ளது. மூன்றாவது நாள் ஆட்ட நேர இறுதியில் விதர்பா 73 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
மக்களே கவலை வேண்டாம்.. கேஸ் சிலிண்டர் சப்ளை சீராகிவிட்டதாம்.. அடித்து சொல்லும் மத்திய அரசு -
ஐடி வேலை போனால் என்ன.. அமெரிக்காவிலேயே டீக்கடையை போட்ட இந்திய ஐஐடி பட்டதாரி! -
பெங்களூரில் ஒரு ரகசிய உலகம்.. இருட்டில் மின்னிய தகாத உறவுகள்! 40 லட்சம் பேராயும் போட்டுடைத்த க்ளீடன் -
"இந்த" 2 பேருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.. டி20 உலக கோப்பை வெற்றிக்கு பின் கம்பீர் சொன்ன வார்த்தை -
இஸ்ரேலால் இந்திய அடுப்புகளுக்கு ஆப்பு? கேஸ் சிலிண்டர் விலை உயர்வு வெறும் டிரைலர் தானா? என்னாகும்? -
வளைகுடா போர்.. விளக்கமளித்த ஜெய்சங்கர்! விவாதம் நடத்தக்கோரி எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டம் -
படிச்சு படிச்சு சொன்னோமே சண்டை வேணாம்னு! இப்போ பொணத்தைக் கூட எரிக்க முடியல! இப்படி ஒரு சிக்கலா? -
மொத்த இந்தியாவும் முடங்கப்போகுது.. தீவிரமாகும் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. மோடியை சந்தித்த பூரி - ஜெய்சங்கர் -
ரூ 30,00,00,00,00,000 கோடி பஸ்பம்.. கதறும் இந்திய முதலீட்டாளர்கள்.. ஒவ்வொரு நாளும் மரண அடி -
ஒரே நாளில் ரூ.17 லட்சம் உயர்ந்த பரிசு தொகை! இந்திய டீமுக்கு ஜாக்பாட்! எல்லாத்துக்கும் காரணம் டிரம்ப் -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான்












Click it and Unblock the Notifications