24 மணிநேரத்தில் 1752 பேருக்கு கொரோனா தொற்று- நாடு முழுவதும் பாதிப்பு எண்ணிக்கை 23,452
டெல்லி: நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 1752 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 23,452 ஆக அதிகரித்துள்ளது.
Recommended Video
கொரோனா பாதிப்பு தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள விவரம்:

கொரோனாவால் கடந்த 24 மணிநேரத்தில் 1752 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 37 பேர் மரணமடைந்துள்ளனர்.
இதுவரை நாட்டில் கொரோனாவால் மொத்தம் 23, 452 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இக்கொடூர தொற்று நோயால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 724 ஆக உயர்ந்துள்ளது. மேலு 4814 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
மிக அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 6430 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 283. இதனையடுத்து குஜராத்தில் 2624 பேர் பாதிக்கப்பட்டும் 112 பேர் மரணமடைந்தும் உள்ளனர். 3-வது இடத்தில் இருக்கும் டெல்லியில் 2376 பேர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். 50 பேர் உயிரிழந்திருக்கின்றனர்.
மத்திய பிரதேசத்தில் 1852; தமிழகத்தில் 1755 பேர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். ராஜஸ்தானில் 1964 பேரும் உத்தரப்பிரதேசத்தில் 1604 பேரும் கொரோனாவால் பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றனர். ஒடிஷாவில் 90 பேர் பாதிப்புக்குள்ளான நிலையில் 33 பேர் குணமடைந்துள்ளனர்.
-
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ! -
ரஷ்யாவின் அதிரடி முடிவு.. திகைப்பில் நின்ற சீனா! கத்தார் போருக்கு நடுவே இந்தியாவுக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி -
சீனாவில் தமிழருக்கு கிடைத்த மிக முக்கிய உயர் பொறுப்பு.. யார் இந்த விக்ரம் துரைசாமி! -
இந்திய கப்பல்களில் வந்த 92,700 மெட்ரிக் டன் எல்பிஜி! ஆனால் இது பத்தாது! ப.சிதம்பரம் சொன்ன பாயிண்ட் -
வங்கியில் நடக்கும் "சில" விஷயங்கள்.! HDFC வங்கி தலைவர் திடீர் ராஜினாமா! லெட்டரில் சொன்ன பரபர மேட்டர் -
"இந்தியர்களே வெளியேறுங்கள்!" இலவச விமான டிக்கெட் + ரூ.2.40 லட்சம் தரோம்! டிரம்ப்பின் சர்ச்சை திட்டம் -
"சுங்க கட்டணம் 2 மடங்கு செலுத்தணும்.." அமலுக்கு வரும் புதிய பாஸ்டேக் ரூல்ஸ்.. ரொம்ப முக்கியம்! -
தொங்கு சந்தையான பங்கு சந்தை.. 1200000000000 ரூபாய் பாழாப் போச்சு! மண்ணை அள்ளிப் போட்ட ஈரான் போர்! -
"இந்தியாவுக்கே ஆபத்து.." தீவிரவாத கும்பலுடன் இருந்த அமெரிக்கரை சைலண்டாக தூக்கிய என்ஐஏ.. யார் இவர்? -
"ஐ லவ் யூ" சொல்வது பாலியல் தொல்லை தான்.. போக்சோ வழக்கில் உயர்நீதிமன்றம் மிக முக்கிய கருத்து -
இந்திய கப்பல்களுக்கு மட்டும் வழிவிடும் ஈரான்.. தமிழகத்திற்கு கிடைத்த மெகா நல்ல செய்தி.. சூப்பர்ல -
ஈரானுக்கு அள்ளிக்கொடுக்கும் இந்தியா.. போருக்கு நடுவே மருத்துவ உதவிகள்.. நீங்களும் நன்கொடை கொடுக்கலாம்












Click it and Unblock the Notifications