வருமானம் ரூ.100 கோடிக்கு மேல்... இந்தியாவில் ஆண்டுக்கு, ஆண்டு கோடீஸ்வரர்கள் அதிகரிப்பு
டெல்லி: 2017-2018 நிதியாண்டில் 100 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டியவர்கள் மொத்தம் 61 பேர் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. 2016-2017ம் ஆண்டில் 38 ஆக இருந்த எண்ணிக்கை தற்போது கணிசமாக உயர்த்துள்ளது.
மத்திய நிதியமைச்சகத்தின் இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நாடாளுமன்றத்தில் எழுத்து பூர்வமாக தாக்கல் செய்த பதிலில், வருமான வரித்துறை படிவத்தில் 100 கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் இருப்பதாக 2014-2015 ஆம் ஆண்டில் தனிநபர்களாக 24 பேர் தெரிவித்திருந்தனர். இந்த எண்ணிக்கை சீராக வளர்ச்சி அடைந்தது.

இந்தநிலையில், 2017-2018 ஆம் ஆண்டில் 100 கோடி வருமானம் உள்ளதாக கணக்கு தாக்கல் செய்தவர்களின் எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
மத்திய நிதித்துறையின் மற்றொரு இணையமைச்சரான ஷிவ் பிரதாப் சுக்லா கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்து பேசுகையில், பினாமி சொத்து பரிமாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் ரூ.6,900 மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றார்
மேலும், டிசம்பர் 2018 வரை வருமான வரி அதிகாரிகள் 2,000 க்கும் அதிகமான பினாமி பரிவர்த்தனைகளை அடையாளம் கண்டுள்ளனர் என்றும் கூறினார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications