டெல்லியில் மீண்டும் பயங்கரம்- தீஸ் ஹசாரி நீதிமன்றத்தில் துப்பாக்கி சூடு!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: டெல்லி தீஸ் ஹசாரி நீதிமன்றத்தில் மர்ம நபர் துப்பாக்கிச் சூடு நடத்தியதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. இத்துப்பாக்கிச் சூட்டில் யாரும் காயமடையவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
டெல்லி தீஸ் ஹசாரி நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. அப்போது நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதத்தின் போது மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.

இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.
Delhi | A firing incident reported at Tis Hazari Court premises, no injuries reported. Police say that this happened after an argument among lawyers.
— ANI (@ANI) July 5, 2023
(Note: Abusive language)
(Video Source: A lawyer) pic.twitter.com/MMPOQwpWaZ












Click it and Unblock the Notifications