வாஜ்பாய் இல்லத்தில் குடியேறும் உள்துறை அமைச்சர் அமித்ஷா!
Recommended Video
டெல்லி: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கடைசிகாலம் வரை வசித்த வீடு ஒதுக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பிரதமர் பதவி காலத்துக்குப் பின்னர் 2004-ம் ஆண்டு முதல் மத்திய டெல்லியில் உள்ள கிருஷ்ண மேனன் பார்க் அரசு இல்லத்தில்தான் வாஜ்பாய் தங்கி இருந்தார். அவரது மறைவைத் தொடர்ர்ந்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம்தான் இந்த அரசு இல்லத்தை வாஜ்பாய் குடும்பத்தினர் அரசிடம் ஒப்படைத்தனர்.

தற்போது அந்த இல்லத்தில் யாரும் வசிக்கவில்லை. இருப்பினும் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அடுத்த சில மாதங்களில் இந்த அரசு இல்லத்தில் உள்துறை அமைச்ச அமித்ஷா குடியேறலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
டெல்லி அக்பர் சாலையில் உள்ள 11-ம் எண் இல்லத்தில் அமித்ஷா வசித்து வருகிறார். அண்மையில் வாஜ்பாய் வசித்த அரசு இல்லத்துக்கு அமித்ஷா சென்று பார்வையிட்டும் வந்தார்.
மேலும் வாஜ்பாய் வசித்த அரசு இல்ல பராமரிப்பு பணிகளை விரைந்து முடிக்க அரசு தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் விரைவில் அந்த இல்லத்தில் அமித்ஷா குடியேறக் கூடும் என கூறப்படுகிறது.
-
அஷ்டமத்து சனி ஓவர்! இனிதான் விஜய் ஆட்டம் ஆரம்பம்! ஆட்சியை இழக்கவும் தயங்க மாட்டார்! ஷெல்வி கணிப்பு -
பங்குச்சந்தை வீழ்ச்சி அடையப்போகிறது! தங்கம், வெள்ளி விலை பல மடங்கு உயரும்.. பிரபல எக்ஸ்பர்ட் -
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம்












Click it and Unblock the Notifications