பிரேசிலில் கொரோனா தொற்று திடீர் அதிகரிப்பு- ஒரே நாளில் 1,14,139 பேருக்கு பாதிப்பு; 2,343 பேர் மரணம்
டெல்லி: பிரேசிலில் ஒருநாள் கொரோனா பாதிப்பு திடீரென 1,14,139 ஆக அதிகரித்துள்ளது. மேலும் பிரேசிலில் ஒரே நாளில் 2,343 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா 2-வது அலையால் உலகில் இந்தியாதான் மிக அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது டெல்டா பிளஸ் என்ற புதிய வகை கொரோனா இந்தியாவில் கொரோனா 3-வது அலைக்கு காரணமாக இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

உலக நாடுகளில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 18,03,42,376 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா மரணங்கள் எண்ணிக்கையும் 39,06,638 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 16,50,67,606 பேர் மீண்டுள்ளனர்.
பிரேசிலில் திடீரென கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. இந்த நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 1,14,139 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் 2,343 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 54,319 ஆகவும் மரணங்கள் எண்ணிக்கை 978 ஆகவும் இருக்கிறது. கொலம்பியாவில் ஒருநாள் பாதிப்பு 29,995, அர்ஜென்டினாவில் 27,319 ஆகவும் ஒருநாள் கொரோனா பாதிப்பு பதிவாகி உள்ளது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications