அருணாசலப் பிரதேசத்தில் 12 கி.மீ தூரம் ஊடுருவியதா சீனா? பாஜகவின் தபீர் காவ் ஷாக் தகவல்
இடாநகர்: அருணாசலப் பிரதேசத்தில் 12 கி.மீ தூரம் சீனா ராணுவம் ஊடுவியதாக பாஜக மூத்த தலைவர் தபீர் காவ் திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார்.
அருணாசல பிரதேசத்தின் அன்ஜாவ் மாவட்டத்தில் சீனா ராணுவத்தினர் மரப்பாலம் ஒன்று அமைப்பதாக கூறி செப்டம்பர் மாதம் பரபரப்பை ஏற்படுத்தியவர் தபீர் காவ். ஆனால் அப்போது ராணுவம் இப்புகாரை மறுத்தது.

தற்போது தபீர் காவ் மீண்டும் சீனா ராணுவத்தின் ஊடுருவல் குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், அருணாசலப் பிரதேசத்தின் அன்ரெல்லா பள்ளத்தாக்கு பகுதியில் இந்திய ராணுவத்தினர் முகாம் அமைத்துள்ளனர்.
இப்பள்ளத்தாக்கில் கடந்த ஜூலை முதல் ஆகஸ்ட் வரையில் சுமார் 12 கி.மீ தொலைவுக்கு சீனா ராணுவம் ஊடுருவியிருந்தது. அத்துடன் வனப்பகுதிகளில் சீனாவின் எல்லைப் பகுதி என்கிற பேனர்களையும் கட்டியிருக்கின்றனர்.
மேலும் அங்கிருந்த இந்திய ராணுவத்தினர் முகாம்களை காலி செய்துவிட்டு திரும்ப வேண்டும் என்றும் சீனா ராணுவத்தினர் மிரட்டியிருக்கின்றனர் என்றார். எல்லைகளை சரியாக வரையறை செய்யாமல் போனால் இதுபோன்ற நிகழ்வுகள் தொடரும் என கூறுகிறார் தபீர் காவ்.
சீனாவின் ஊடுருவல் தொடர்பான வீடியோ, புகைப்படங்களும் வெளியிடப்பட்டு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
-
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
ஹார்முஸ் நீரிணையை கடந்து.. இந்தியாவுக்கு வந்த 2 எல்பிஜி கப்பல்கள்! ஆனால் பிரச்சனை இன்னும் முடியல! -
"LPG கனெக்ஷன் மொத்தமாக நிறுத்தப்படும்.." மத்திய அரசு மிக முக்கிய எச்சரிக்கை! என்ன மேட்டர்? -
அமெரிக்கா அனுமதி கொடுத்தும்.. தயக்கம் காட்டும் இந்தியா! ஈரான் எண்ணெய் வாங்குவதில் பெரிய சிக்கல்! -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
அனைத்து அத்தியாவசிய மருந்துகளின் விலையும் உயர்கிறது.. ஏப்ரல் 1 முதல் அமல்.. அதிர்ச்சி அறிவிப்பு -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
இந்தியாவுக்கு வழிவிட்ட ஈரான்.. கேஸ் தட்டுப்பாடு சரியாகுமா? இல்லத்தரசிகளே இதை கவனியுங்க! -
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா












Click it and Unblock the Notifications