“தமிழக சட்டமன்ற தேர்தலை வாக்குச்சீட்டு முறையில் நடத்த வேண்டும்” மக்களவையில் காங்கிரஸ் வலியுறுத்தல்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலம் முறைகேடு செய்ய முடியும் என்றும், எனவே தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை வாக்குச்சீட்டு முறையில் நடத்த வேண்டும் எனவும் காங்கிரஸ் எம்பி மணீஷ் திவாரி வலியுறுத்தியுள்ளார்.
மக்களவையில் பேசிய அவர், "SIR மேற்கொள்வதற்கு அரசியலமைப்பு அதிகாரம் கொடுக்கவில்லை. வாக்காளர் பட்டியலில் பதிவு செய்யப்பட்ட புகார்களுடன் முரண்பாடுகள் உள்ள குறிப்பிட்ட தொகுதிக்கு மட்டுமே இது இருந்தது. இது முழு மாநிலத்திற்கும் இல்லை. தேர்தல் ஆணையம் புகார்களையும் அதன் மீதான விசாரணையிலும் வெளிப்படைத்தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டும். மின்னணு வாக்குப்பதிவு மூலக் குறியீடுகளை யார் சேமித்து வைக்கிறார்கள் என்று நான் கேட்டிருந்தேன், எனக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை" என்று கூறியுள்ளார்.

More From
-
ஆதவ் அர்ஜூனா போட்ட குண்டு.. தூக்கி அடிக்கப்பட்ட காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் செல்வம் -
"உங்களுக்கு 3 நாள் தான் டைம்.. உடனே காலி பண்ணுங்க.." காங்கிரஸுக்கு அதிர்ச்சி கொடுத்த நோட்டீஸ் -
175 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டி! திமுக கூட்டணியில் எந்த கட்சிக்கு எத்தனை சீட்? லிஸ்ட்! -
பாஜக கூட ஓகே.. தவெகதான் பிரச்சனை.. செல்வப்பெருந்தகை சரமாரி குற்றச்சாட்டு -
அடித்து ஆடிய எடப்பாடி.. திமுக கேம்பில் எதிர்பார்க்காத குளறுபடி.. ஸ்டாலின் மனதில் என்ன இருக்கிறது?.. -
விடிய விடிய நடந்த பேச்சுவார்த்தை.. புதுவையில் திமுக - காங்கிரஸ் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடிப்பு -
வேல்முருகனின் மெகா பிளான் இதுவா? வன்னியர் சமூக வாக்குகளை வளைக்க பார்க்கிறாரா? -
AMMK: அமமுக போட்டியிடும் 11 தொகுதியின் உத்தேச பட்டியலை கொடுத்த தினகரன்! கோவில்பட்டி எங்கே? -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
உடையும் திமுக காங்கிரஸ் கூட்டணி? தொகுதிகளை முடிவு செய்வதில் நீடிக்கும் குழப்பம்! புதுச்சேரியில் பரபர -
தமிழக சட்டசபையில் உங்கள் குரல் ஒலிக்குமா? நிருபர் கேட்ட கேள்வி! வைகோ சொன்ன ஸ்டன்னிங் பதில்! -
கங்கணம் கட்டிக்கொண்டு வேலை.. மொத்த தமிழக பாஜகவும் ஸ்டன் ஆகி நிற்குதே.. யாருங்க இந்த த பா ஜி?












Click it and Unblock the Notifications