“தமிழக சட்டமன்ற தேர்தலை வாக்குச்சீட்டு முறையில் நடத்த வேண்டும்” மக்களவையில் காங்கிரஸ் வலியுறுத்தல்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலம் முறைகேடு செய்ய முடியும் என்றும், எனவே தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை வாக்குச்சீட்டு முறையில் நடத்த வேண்டும் எனவும் காங்கிரஸ் எம்பி மணீஷ் திவாரி வலியுறுத்தியுள்ளார்.
மக்களவையில் பேசிய அவர், "SIR மேற்கொள்வதற்கு அரசியலமைப்பு அதிகாரம் கொடுக்கவில்லை. வாக்காளர் பட்டியலில் பதிவு செய்யப்பட்ட புகார்களுடன் முரண்பாடுகள் உள்ள குறிப்பிட்ட தொகுதிக்கு மட்டுமே இது இருந்தது. இது முழு மாநிலத்திற்கும் இல்லை. தேர்தல் ஆணையம் புகார்களையும் அதன் மீதான விசாரணையிலும் வெளிப்படைத்தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டும். மின்னணு வாக்குப்பதிவு மூலக் குறியீடுகளை யார் சேமித்து வைக்கிறார்கள் என்று நான் கேட்டிருந்தேன், எனக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை" என்று கூறியுள்ளார்.













Click it and Unblock the Notifications