கொரோனா: ஏப்.14-க்குப் பின் லாக்டவுன் நீட்டிக்கப்படும் என்பது உண்மையா?
டெல்லி: கொரோனா தொற்று நோய் பாதிப்பை கட்டுப்படுத்த தற்போது நடைமுறையில் உள்ள லாக்டவுனை ஏப்ரல் 14-க்குப் பின்னர் மத்திய அரசு நீட்டிக்கும் என்கிற செய்தியில் உண்மை இல்லை.
Recommended Video
பல்லாயிரக்கணக்கான மனித உயிர்களை அழித்து வரும் கொரோனா, சமூகப் பரவல் மூலம் வேகமாக பரவுகிறது. இதனை தடுக்கும் வகையில் நாட்டில் 21 நாட்கள் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டிருக்கிறது.

ஆனால் திடீரென அமல்படுத்தப்பட்டிருக்கும் லாக்டவுனை எதிர்கொள்ள முடியாமல் பல லட்சம் அன்றாட கூலித் தொழிலாளர்கள் விழிபிதுங்கிப் போயிருக்கின்றனர். இதனால் பல இடங்களில் லாக்டவுனை மீறும் சம்பவங்கள் தொடர் கதையாகி வருகின்றன.
இதனிடையே தற்போதைய லாக்டவுன் மேலும் நீட்டிக்க வாய்ப்பிருப்பதாக தகவல்கள் பரவி வருகின்றன. இதனால் தங்களது வாழ்வாதாரமும் எதிர்காலமும் என்ன ஆகுமோ என்கிற அச்சம் பொதுமக்களிடையே எழுந்துள்ளது.
I’m surprised to see such reports, there is no such plan of extending the lockdown: Cabinet Secretary Rajiv Gauba on reports of extending #CoronavirusLockdown (file pic) pic.twitter.com/xYuoZkgM5e
— ANI (@ANI) March 30, 2020
ஆனால் மத்திய கேபினட் செயலாளர் ராஜீவ் கவுபா இத்தகைய தகவல்களை திட்டவட்டமாக மறுத்துள்ளார். மேலும் ஏப்ரல் 14-க்குப் பின்னர் லாக்டவுனை நீட்டிக்கும் எண்ணம் அரசிடம் இல்லை என்றும் அவர் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
-
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"₹370 பிரியாணி வாங்கி கொடுத்தால் உடலுறவு?" பெரிதாக வெடிக்கும் சர்ச்சை.. களத்தில் இறங்கிய போலீஸ் -
"அப்பா நான் நல்லா இருக்கேன்!" மெசேஜ் அனுப்பி கொஞ்ச நேரம் கூட ஆகல! அமெரிக்கா தாக்குதலில் இந்தியர் பலி -
"அலறிய அபாய சைரன்.." நடுக்கடலில் தத்தளிக்கும் இந்தியர்கள்.. கப்பல் மீது பாய்ந்த ஏவுகணை.. பதற்றம் -
அமெரிக்க தாக்குதலில் இந்திய மாலுமிகள் மாயம்.. துணை தூதரை அழைத்து கண்டித்த மத்திய அரசு! -
இந்தியரின் நிறுவனத்தை பறிக்கும் பிரான்ஸ்? நிறைவேறிய சட்ட மசோதா.. அதிர்ச்சி -
டென்ஷனான இந்தியா.. அமெரிக்க தூதரக பொறுப்பாளரை நேரில் அழைத்து சம்மன்.. பரபரப்பு சம்பவத்தின் பின்னணி -
இனி "இவங்க" யாரும் பெட்ரோல் பங்கில் டீசலை வாங்க முடியாது.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு -
"ஏதோ ரொம்ப தப்பா இருக்கு.." இந்திய பொருளாதாரம் குறித்து சந்தேகம் கிளப்பும் ரகுராம் ராஜன் -
இந்தியா பக்கம் வீசும் காத்து.. சீனாவுக்கு செக் வைக்க சரியான ஆள் கிடைச்சாச்சு! உற்று நோக்கும் உலகம் -
சீனாவின் உதவியுடன்.. விண்வெளியில் இருந்தபடி இந்தியாவை உளவு பார்க்கும் பாகிஸ்தான்.. பகீர் -
இந்தியாவை கபளீகரம் செய்த சரிவு.. நிலைமை ரொம்ப மோசம்.. இது தொடர்ந்தால் டேஞ்சர் தான்!












Click it and Unblock the Notifications