கொரோனா பீதி இவுகளையும் சும்மாவிடவில்லை...பயங்கரவாத நடவடிக்கைகளை நிறுத்த ஐ.எஸ்.ஐ.எஸ். உத்தரவு!
டெல்லி: கொரோனா வைரஸ் தாக்குதல் அச்சத்தால் எந்த ஒரு பயங்கரவாத நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டாம் என்று ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் அறிவுறுத்தல் விடுத்துள்ளது.
உலகில் அதிகவேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்குதல் சீனாவில் குறைந்திருக்கிறது. ஆனால் இத்தாலி, ஈரான் உள்ளிட்ட நாடுகளில் கொத்து கொத்தாக உயிர்களை காவு வாங்கி வருகிறது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகிறது.

ஒட்டுமொத்தமாக உலக நாடுகளின் இயல்புவாழ்க்கையில் பெரும் முடக்கத்தை உருவாக்கி இருக்கிறது கொரோனா தாக்குதல். பல்வேறு நாடுகளில் பரிதவித்து வருவோரை ஒவ்வொரு நாடும் பாதுகாப்பாக மீட்டு தங்களது நாடுகளுக்கு அழைத்துச் சென்று வருகின்றன.
இந்த கொரோனா பீதியானது உலகின் அதிபயங்கரமான ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தையும் விட்டுவைக்கவில்லை. இது தொடர்பாக அந்த இயக்கத்தில் அல் நாபா சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடவுள் மீதான உங்களது நம்பிக்கை தொடரட்டும். முக கவசங்கள் அணிந்து சுய பரிசோதனைக்குட்படுத்திக் கொண்டு அனைவரும் செயல்பட வேண்டும்.
Recommended Video
கொரோனா தொற்றுநோய் தாக்குதல் உள்ள நாடுகளுக்கு செல்ல வேண்டாம். பொதுமக்கள் கூடும் இடங்களில் இருந்து விலகி இருக்க வேண்டும். பயங்கரவாத ஜிஹாத் நடவடிக்கைகளுக்காக ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம். அடுத்த அறிவிப்பு வரை எந்த ஒரு பயங்கரவாத தாக்குதல்களையும் நடத்தவும் வேண்டாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
துரந்தர் சம்பவம்.? பாக். கொடூர தீவிரவாதி மசூத் அசார் சகோதரர் மர்ம மரணம்! வரிசையாக விழும் விக்கெட்கள் -
இலங்கைக்கு இந்தியா வழங்கிய 38,000 டன் பெட்ரோல், டீசல்.. நெகிழ்ந்து போன இலங்கை அதிபர் -
மக்கள்தொகை கணக்கெடுப்பு நாளை முதல் தொடக்கம்.. என்னென்ன ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும்! -
ஒரே நாளில் துடைத்தெறியப்பட்ட ரூ.10 லட்சம் கோடி.. "எல்லாம் போச்சு.." கதறும் முதலீட்டாளர்கள் -
கச்சா எண்ணெயிலிருந்து எல்பிஜி தயாரிக்க முடியாதா? மீண்டும் மண்ணெண்ணெய் விற்பனை! இந்தியாவுக்கு சிக்கல் -
இந்த பாம்பு இங்கே தான் ஒளிஞ்சிருக்கா? இந்தியாவில் மிகப்பெரிய சாதனை.. கீல்பேக் வெல்கம் பேக் -
வயிறு எரியுது..1 டீ 25 ரூபாயா? ரூ.40க்கு விற்கப்படும் இட்லி வடை! 6,000ஐ தாண்டிய வணிக கேஸ் சிலிண்டர்! -
ஒரு மாதமாக இழுக்கும் ஈரான் போர்.. டிரம்ப் சொன்ன பாசிட்டிவ் மேட்டர்! இந்தியாவுக்கு பெரிய நிம்மதி! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ












Click it and Unblock the Notifications