பரபரப்பு.. பிரதமர் மோடிக்கு ரத்தத்தில் கடிதம் எழுதிய விவசாயிகள்.. தலைநகரில் தீவிரமாகும் போராட்டம்..!
பிரதமர் மோடிக்கு ரத்தத்தினால் விவசாயிகள் கடிதம் எழுதினர்
டெல்லி: புதிய வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரியும், அந்த சட்டங்களுக்கு எதிராகவும் போராடி வரும் விவசாயிகள், பிரதமர் மோடிக்கு தங்களது ரத்தத்திலேயே கடிதம் எழுதியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
சமீபத்தில் மத்திய அரசு 3 புதிய வேளாண் சட்டங்களை கொண்டு வந்தது.. அந்த மசோதாக்களை, எதிர்க்கட்சிகளின் கடுமையான எதிர்ப்புகளுக்கு மத்தியில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய அரசு, அதனை சட்டமாக்கியுள்ளது.

ஆனால், மண்டி முறையில் நிறைய குறைபாடுகள் உள்ளதாகவும், அந்த சட்டங்களால் முழுக்க முழுக்க கார்பரேட் நிறுவனங்கள்தான் பலனடைவர், தங்களுக்கு அதனால் பாதிப்புதான் என்று விவசாயிகள் தெரிவித்து வருகின்றனர்.. எனவே, அந்த 3 சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் விவசாயிகளின் போராட்டத்தை ஒரு முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு தொடர்ந்து முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.. ஆனால், மத்திய அரசு நடத்தும் எல்லா பேச்சுவார்த்தைகளுமே தோல்வியில் முடிந்துவிடுகிறது.. அதேசமயம் குறைந்தபட்ச ஆதார விலை தொடரும் என மத்திய அரசு உறுதியளித்தாலும், மசோதாக்களை திரும்ப பெறும்வரை தங்கள் போராட்டத்தை வாபஸ் பெற மாட்டோம் என்று விவசாயிகள் பிடிவாதமாக இருக்கிறார்கள்..
இந்த நிலையில், பாதிப்பை தரும் அந்த புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி டெல்லி விவசாயிகள் பிரதமர் மோடிக்கு தங்களது ரத்தத்தில் கடிதம் எழுதியுள்ளனர்... விவசாயிகள் இப்படி ரத்தத்தில் கடிதம் எழுதியது மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
-
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு?












Click it and Unblock the Notifications