பிரதமர் மோடியை சந்தித்த முன்னாள் பிரதமர் தேவகவுடா..! என்ன பேசினார்கள்?
டெல்லி:நாடாளுமன்ற வளாகத்தில் பாரதப் பிரதமர் மோடியை முன்னாள் பிரதமர் தேவகவுடா இன்று சந்தித்து பேசினார்..
டெல்லியில் நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. கூட்டத்தின் விவசாய சட்டங்கள் வாபஸ் குறித்து எழுந்த தொடர் அமளியால் இரு அவைகளும் அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டது. மேலும் நாடாளுமன்றத்தில் முறையற்ற வகையில் நடந்து கொண்டதாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளனர் இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன..

ராஜ்யசபாவில் இரண்டு எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட விவகாரத்தை முன்வைத்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் இன்று பிற்பகலுக்கு பின் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.
இந்தநிலையில் நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் நரேந்திர மோடியை முன்னாள் பிரதமர் தேவகவுடா இன்று சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு குறித்து தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி பாராளுமன்றத்தில் முன்னாள் பிரதமர் தேவகவுடா அவை இன்று சந்தித்தேன் சந்திப்பு சிறப்பானதாக இருந்து என்று பதிவிட்டுள்ளார்.

-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications