பாதியில் நின்றுபோன கட்டுமான திட்டங்களுக்கு நிதி உதவி.. அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!
பாதியில் நின்றுபோன கட்டுமான திட்டங்களுக்கு சிறப்பு நிதி உதவி அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
டெல்லி: பாதியில் நின்றுபோன கட்டுமான திட்டங்களுக்கு சிறப்பு நிதி உதவி அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பை டெல்லியில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்.
இன்று டெல்லியில் நிதி அமைச்சகம் சார்பாக முக்கிய கூட்டம் நடைபெற்றது. இதில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், நிதி அமைச்சக செயலாளர்கள், முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்திற்கு பின் டெல்லியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அதில், பாதியில் நின்றுபோன கட்டுமான திட்டங்களுக்கு சிறப்பு நிதி உதவி அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
மொத்தம் 1000க்கும் அதிகமான கட்டுமான திட்டங்கள் செயல்படாமல் இருப்பதால் தகவல் வந்துள்ளது. இந்த அறிவிப்பால் 1600 திட்டங்கள் மீண்டும் உயிர்பெறும். ரியல் எஸ்டேட் துறைக்கு ஊக்கம் அளிக்கவே இந்த அறிவிப்பு.
இதன் மூலம் முதலீடுகள் அதிகரிக்கும். ரியல் எஸ்டேட் துறையில் இதனால் அதிக வருமானம் கிடைக்கும். மத்திய அரசு இந்த திட்டத்திற்காக 10 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்ய முடிவு செய்துள்ளது. அதேபோல் எல்ஐசி மற்றும் ஸ்டேட் வங்கி உள்ளிட்ட நிறுவனங்கள் சேர்ந்து மொத்தமாக இதற்காக 25 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது.
இரண்டு அமைப்பும் இந்த திட்டத்திற்கு ஸ்பான்சர் போல செயல்படும். செபி விதிகளின்படி இதற்கான பணமும் அளிக்கப்படுகிறது. மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது, என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications