இந்தியாவில் ஒரே நாளில் 8,909 பேருக்கு கொரோனா.. கிடுகிடு உயர்வால் வேதனையில் மக்கள்
டெல்லி: இந்தியாவில் ஒரே நாளில் 8,909 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டுள்ளது. ஒரே நாளில் இத்தனை அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது கவலையடையச் செய்துள்ளது.
Recommended Video
நாடு முழுவதும் கொரோனாவுக்கு எதிராக தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இறப்பு எண்ணிக்கையில் சீனாவையே தாண்டியது இந்தியா.

ஆரம்பத்தில் ஒற்றை இலக்கம், இரட்டை இலக்கமாக இருந்து வந்த பாதிப்பு எண்ணிக்கை தற்போது 2,07,615 ஆக உள்ளது. பலியானோர் எண்ணிக்கை 5,815 ஆக உள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8,909 பேருக்கு புதிதாக நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. ஒரே நாளில் இத்தனை அதிகமாக நோய் உறுதியானது மக்களை கவலையடையச் செய்துள்ளது. இதுவரை கொரோனாவால் மீண்டவர்களின் எண்ணிக்கை 1,00,405 பேர் ஆகும். இது பாதிப்பு எண்ணிக்கையில் 50 சதவீதமாகும்.
1,01,669 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுவரை 41 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் 72,300 பேரும், தமிழகத்தில் 24,586 பேரும், டெல்லியில் 20,834 பேரும், குஜராத்தில் 17,615 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
தமிழகத்தில் கடந்த 3 தினங்களாக கொரோனாவால் தினமும் 1000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை பலியானோர் எண்ணிக்கை 187 ஆகும்.
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது












Click it and Unblock the Notifications