இந்தியாவிடம் இருந்து நிறைய எதிர்பார்க்கும் உலகம்- தற்சார்பு பொருளாதார பாதையில் தேசம்.. பிரதமர் மோடி
டெல்லி: இந்தியாவிடம் இருந்து உலகம் நிறை எதிர்பார்த்து கொண்டிருக்கிறது; இந்தியாவின் வாயிலில் வாய்ப்புகள் ஏராளமாக காத்து கொண்டிருக்கின்றன என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
ராஜ்யசபாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரை மீதான எம்.பிக்கள் கருத்துகளுக்கு பதிலளித்து பிரதமர் மோடி பேசியதாவது:

கொரோனா எனும் பேரிடரை இந்தியா வெற்றிகரமாக எதிர்கொண்டிருக்கிறது. கொரோனாவுக்கு எதிரான போரில் வெற்றி பெற்றிருக்கிறோம். இது ஒரு தனிமனிதரின் சாதனை அல்ல.
உலக நாடுகள் கொரோனாவை எதிர்த்து போராட இந்தியா உதவி செய்து வருகிறது. இந்தியாவிடம் இருந்து உலக நாடுகள் நிறைய எதிர்பார்க்கின்றன. இந்தியாவின் திறமை மீது உலக நாடுகள் நம்பிக்கை வைத்திருக்கின்றன.
இதனால் நமது வாயிலில் ஏராளமான வாய்ப்புகள் காத்து கொண்டிருக்கின்றன. போலியோ, அம்மை நோய்களை எதிர்கொண்டு அதற்கான தடுப்பு மருந்துகளை உலக நாடுகளுக்கு கொடுத்தோம். அதேபோல்தான் இப்போதும் கொரோனாவை எதிர்கொண்டிருக்கிறோம்.
ஜனாதிபதி உரையில் என்ன அம்சங்கள் இடம்பெற்றுள்ளன என்பதை புரிந்து கொள்ளாமலேயே எதிர்க்கட்சியினர் விமர்சிக்கின்றனர். நாடு 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடுகிறது. இந்த தருணத்திலாவது தேச நலனுக்கு அனைவரும் பாடுபட வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
முன்னதாக பிரதமர் மோடியின் உரையை புறக்கணித்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பிக்கள் வெளிநடப்பு செய்தனர்.
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications