மலேசிய பொருட்களுக்கு 5% கூடுதல் இறக்குமதி வரி.. மத்திய அரசு அதிரடி.. என்ன காரணம்?
மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் தாவர எண்ணெய் உட்பட பல்வேறு பொருட்களுக்கு 5% கூடுதலாக சுங்க வரி விதிக்கப்பட்டுள்ளது.
டெல்லி: மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் தாவர எண்ணெய் உட்பட பல்வேறு பொருட்களுக்கு 5% கூடுதலாக சுங்க வரி விதிக்கப்பட்டுள்ளது.
உலகிலேயே அதிகமாக எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா முக்கியமான இடத்தில் இருக்கிறது. அரபு நாடுகளிடம் இருந்து நாம் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து வருகிறோம்.

அதேபோல் மலேசியாவிடம் இருந்து அதிகமாக தாவர எண்ணெய் இறக்குமதி செய்து வருகிறோம். பால்ம் ஆயில், சோயா எண்ணெய் ஆகிய எண்ணெய்களை அதிகமாக இறக்குமதி செய்து வருகிறது. அதிலும் கடந்த 2018 செப்டம்பர் மாதத்திற்கு பின் இந்த எண்ணெய் இறக்குமதி அதிகம் ஆகியுள்ளது.
கடந்த 9 மாதங்களில் மட்டும் தாவர எண்ணெய் இறக்குமதி 314% உயர்ந்துள்ளது. அதிலும் பால்ம் ஆயில் தேவை நாளுக்கு நாள் இந்தியாவில் அதிகரித்து வருகிறது.
இந்தியாவில் இதுபோன்ற தாவர எண்ணெய் அதிகமாக உற்பத்தி செய்யப்பட்டாலும், மலேசியா இறக்குமதி எளிதாக கிடைப்பதால், அதிகமாக இறக்குமதி செய்யப்படுகிறது.
இந்த நிலையில்தான் மலேசியாவின் தாவரம் எண்ணெய் உட்பட அனைத்து பொருட்களுக்கும் 5% சுங்க வரி உயர்த்தப்பட்டுள்ளது. இந்திய தாவர எண்ணெய் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் இந்த வரி உயர்த்தப்பட்டுள்ளது. இந்தியாவில் தொழிலை உருவாக்க இந்த முறை பயன்படுத்தப்பட உள்ளது.
அடுத்த 3 மாதங்களுக்கு இந்த வரி விதிப்பு நடைமுறையில் இருக்கும். அதன்பின் நிலைமையை பொறுத்து வரி விதிப்பு குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications