வாலாட்டும் சீனா.. மதியம் 2 மணிக்கு இந்திய ராணுவம் பிரஸ் மீட்.. பெரும் எதிர்பார்ப்பு
Subscribe to Oneindia Tamil
டெல்லி: சீன நாட்டு ராணுவம் தாக்குதல் நடத்தியதில் 3 இந்திய ராணுவ வீரர்கள் மரணமடைந்த நிலையில், இன்று பகல் 2 மணிக்கு செய்தியாளர் சந்திப்புக்கு இந்திய ராணுவம் அழைப்புவிடுத்துள்ளது. இதில் முக்கிய விஷயங்கள் குறித்து அறிவிக்க வாய்ப்பு உள்ளது.
கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில், சீன ராணுவம் சுட்டதில் இந்திய ராணுவ வீரர்கள் 3 பேர் கொல்லப்பட்ட நிலையில், டெல்லியில் 2 மணிக்கு இந்த செய்தியாளர் சந்திப்பு நடக்கிறது.

எல்லையில் என்ன நடந்தது, அடுத்து என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. எனவே, இந்த செய்தியாளர் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.













Click it and Unblock the Notifications