திகார் சிறையில் இருந்து வெளியே வந்தார் ப சிதம்பரம்.. உற்சாக வரவேற்பு
Subscribe to Oneindia Tamil
டெல்லி : ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று காலை ஜாமீன் வழங்கியதையடுத்து திகார் சிறையில் இருந்து காங்கிரஸ் மூத்த தலைவர் ப சிதம்பரம் புதன்கிழமை இரவு விடுவிக்கப்பட்டார். அவருக்கு காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்
காங்கிரஸ் மூத்த தலைவர் ப சிதம்பரம் சிறையில் இருந்து வெளியே வந்தார்.
டெல்லி திகார் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார் ப சிதம்பரம்.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் உச்ச நீதிமன்றம் ப சிதம்பரத்துக்கு ஜாமீன் அளித்தது.
ஜாமீன் அளித்ததையடுத்து திகார் சிறையில் இருந்து ப சிதம்பரம் விடுவிக்கப்பட்டார்.
Delhi: Congress leader P Chidambaram released from Tihar Jail; Earlier today, Supreme Court granted bail to him in the INX Media money laundering case registered by the Enforcement Directorate. pic.twitter.com/UMd5ic4tER
— ANI (@ANI) December 4, 2019
ப.சிதம்பரத்தை வரவேற்க டெல்லி திகார் சிறை முன் குவிந்த காங்கிரஸ் நிர்வாகிகள்
அன்புத்தலைவரை வரறேக்க @KartiPC @srinivasiyc @IYC @DelhiPYC @TN_PYC pic.twitter.com/0U6bEfHkyA
— Manoj Vadakadu (@Manoj_IYC) December 4, 2019
ப்பூ.. 106 நாட்கள் கழித்து ப. சிதம்பரம் ஜாமீனில் விடுதலை- ட்விட்டரில் கார்த்தி சிதம்பரம்
Phew. At last after 106 days :)
— Karti P Chidambaram (@KartiPC) December 4, 2019
முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் சிறைக்கு சென்று 100 நாட்களுக்கும் மேலாகிவிட்டது.
ஐஎன்எக்ஸ் வழக்கில் சிபிஐ சார்பாக கடந்த ஆகஸ்ட் மாதம் 21ஆம் தேதி சிதம்பரம் கைதானார்.
சிபிஐ வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ப. சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்கினார்கள்.
ஆனால் அமலாக்கத்துறை இவரை உடனே கைது செய்தது.
அமலாக்கத்துறை வழக்கில் ப. சிதம்பரத்திற்கு இன்னும் ஜாமீன் கிடைக்கவில்லை.
கடந்த ஒரு மாதமாக ப. சிதம்பரம் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வருகிறார்.
இவருக்கு ஜாமீன் வழங்க முடியாது என்று தொடர்ந்து டெல்லி ஹைகோர்ட் மறுத்தது.
நவம்பர் 14ம் தேதி டெல்லி ஹைகோர்ட் நீதிபதி சுரேஷ் கெய்த் இந்த தீர்ப்பை வழங்கினார்.
இதற்கு எதிராக ப. சிதம்பரம் தரப்பு உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளது.
இந்த மேல்முறையீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.
READ MORE

More From
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications