உச்சநீதிமன்றத்தின் 53வது தலைமை நீதிபதியாக.. சூர்யகாந்த் நியமனம்! நவ.24ல் பதவியேற்கிறார்!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருக்கும் பி.ஆர்.கவாய்-ன் பதவிக்காலம் முடிவடைய இருக்கும் நிலையில், புதிய தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் தற்போது அறிவிக்கப்பட்டிருக்கிறார்.
சூர்யகாந்த் தலைமை நீதிபதியாக நவ.24ம் தேதி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தலைமையில் பதவியேற்கிறார். இவர் அடுத்த ஒன்றரை ஆண்டுகளுக்கு தலைமை நீதிபதியாக தொடர்வார். தலைமை நீதிபதிகள் 65 வயதை எட்டும்போது ஓய்வு பெறுவார்கள். அந்த வகையில் சூர்யகாந்த் 2027ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 9ம் தேதி ஓய்வு பெறுவார்.

More From
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications