6-வது கட்ட லோக்சபா தேர்தல்: 58 தொகுதிளில் இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்வு!
டெல்லி: லோக்சபா தேர்தலின் 6-வது கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் 8 மாநிலங்களின் 58 தொகுதிகளில் இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் முடிவடைகிறது.
18-வது லோக்சபா தேர்தல் இதுவரை 5 கட்டங்களாக நடைபெற்று முடிவடைந்துள்ளது. லோக்சபா தேர்தலின் 6-ம் கட்ட வாக்குப் பதிவானது 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 58 தொகுதிகளில் வரும் சனிக்கிழமையன்று மே 25-ந் தேதி நடைபெறுகிறது. இதில் மொத்தம் 889 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

6-ம் கட்டத்தில் உத்தரப் பிரதேசத்தில் 14 மக்களவைத் தொகுதிகளுக்கும், ஹரியானாவில் 10 தொகுதிகளுக்கும், பீகாரில் 8 தொகுதிகளுக்கும், டெல்லியில் 7 தொகுதிகளுக்கும், மேற்கு வங்கத்தில் 8 தொகுதிகளுக்கும், ஒடிஷாவில் 6 தொகுதிகளுக்கும், ஜார்க்கண்டில் 4 தொகுதிகளுக்கும், ஜம்மு காஷ்மீரில் ஒரு தொகுதிக்கும் வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. 6-ம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு 2024 மே 25-ம் தேதி சனிக்கிழமை நடைபெறவுள்ளது.
6-வது கட்ட தேர்தல் நடைபெறும் 58 தொகுதிகள்:
பீகார் (8 இடங்கள்)
1. வால்மீகி நகர்
2. பாஸ்கிம் சம்பரன்
3. பூர்வி சம்பரன்
4. ஷியோஹர்
5. வைஷாலி
6. கோபால்கஞ்ச்
7. சிவன்
8. மகாராஜ்கஞ்ச்
ஹரியானா (10 இடங்கள்)
1. அம்பாலா
2. குருக்ஷேத்திரம்
3. சிர்சா எஸ்சி
4. ஹிசார்
5. கர்னல்
6. சோனிபட்
7. ரோஹ்தக்
8. பிவானி-மகேந்திரகர்
9. குர்கான்
10. ஃபரிதாபாத்
ஜம்மு காஷ்மீர் (1இடம்)
1. அனந்த்நாக்-ரஜௌரி
ஜார்கண்ட் (4 இடங்கள்)
1. கிரிதிஹ்
2. ராஞ்சி
3. ஜாம்ஷெட்பூர்
4. தன்பாத்
டெல்லி (7)
1. சாந்தினி சௌக்
2. வடகிழக்கு டெல்லி
3. கிழக்கு டெல்லி
4. புதுடெல்லி
5. வடமேற்கு டெல்லி
6. மேற்கு டெல்லி
7. தெற்கு டெல்லி
ஒடிஷா (6 இடங்கள்)
1. சம்பல்பூர்
2. கியோஞ்சர்
3. டென்கனல்
4. பூரி
5. புவனேஸ்வர்
6. கட்டாக்
உத்தரப் பிரதேசம் (14 இடங்கள்)
1. சுல்தான்பூர்
2. பிரதாப்கர்
3. புல்பூர்
4. அலகாபாத்
5. அம்பேத்கர் நகர்
6. டோமரியகஞ்ச்
7. சந்த் கபீர் நகர்
8. லால்கஞ்ச்
9. அசம்கர்
10. ஜான்பூர்
11. மச்லிஷாஹர்
12. பதோஹி
13. ஷ்ரவஸ்தி
14. பஸ்தி
மேற்கு வங்கம் (8 இடங்கள்)
1. தம்லுக்
2. காந்தி
3. கட்டல்
4. ஜார்கிராம்
5. மேதினிபூர்
6.புருலியா
7. பாங்குரா
8. பிஷ்ணுபூர்
இந்த தொகுதிகளில் இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது.
-
அமராவதிக்கு அங்கீகாரம்! முடிவுக்கு வந்த ஆந்திரா தலைநகர் குழப்பம்! சாதித்து காட்டிய சந்திரபாபு நாயுடு -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
பெற்றோரை பார்த்து கொள்ளவில்லை என்றால் "சம்பளம்" வராது.. வருகிறது புதிய சட்டம்! தண்டனைகள் என்ன? -
நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் இன்று தொடக்கம்! தமிழகத்தில் எப்போது? -
இனி E-20 petrol தான்.. பங்குகளுக்கு பறந்த உத்தரவு! பழைய வண்டிக்காரங்களுக்கு காத்திருக்கும் சிக்கல்! -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications