நாடு விடுதலை அடைந்தபின் பாகிஸ்தானில் வசிக்க விரும்பினார் காந்தி- புதிய புத்தகத்தில் எம்.ஜே. அக்பர்
டெல்லி: நாடு விடுதலை அடைந்த பின்னர் தேசத்தந்தை மகாத்மா காந்தி பாகிஸ்தானில் வசிக்க விரும்பியதாக முன்னாள் மத்திய அமைச்சர் எம்.ஜே. அக்பர் தமது புதிய புத்தகத்தில் பதிவு செய்துள்ளார்.
மூத்த பத்திரிகையாளரும் முன்னாள் மத்திய அமைச்சருமான எம்.ஜே. அக்பர், Gandhi's Hinduism: The Struggle Against Jinnah's Islam என்ற தலைப்பில் புதிய புத்தகம் எழுதியுள்ளார்.

அதில், நாடு பிரிவினையின் போது இருதரப்பிலும் சிறுபான்மையினர் பாதிக்கப்பட்டது குறித்து மகாத்மா காந்தி பெரும் கவலை அடைந்தார். கிழக்கு பாகிஸ்தானில் நவகாளி சென்று மீண்டும் வன்முறை ஏற்படாமல் தடுக்க விரும்பினார்.
1947-ம் ஆண்டு மே 31-ந் தேதி, பதான் தலைவரான அப்துல் காபர் கானிடம்(எல்லை காந்தி) நாடு விடுதலை அடைந்த பின்னர், பாகிஸ்தானில் வடமேற்கு பகுதியில் தாம் வசிக்க விரும்புகிறேன் என மகாத்மா காந்தி கூறினார் என எழுதப்பட்டுள்ளது.
மேலும் 1940-ம் ஆண்டு முதல் 1947-ம் ஆண்டு வரை நாடு பிரிவினை தொடர்பான குளறுபடிகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களையும் இந்த நூல் விவரிக்கிறது.
-
90% பேருக்கு தெரியாது.. கலர் கலராக இருக்கும் ரயில்கள்.. ஒவ்வொன்றுக்கும் என்ன அர்த்தம் தெரியுமா! -
தடுமாறுதே தங்க சந்தை.. மாறி மாறி சரிந்து எகிறும் தங்கத்தின் விலை! இப்போ வாங்கலாமா? வேண்டாமா? -
அதிகாலையில் வந்த அறிவிப்பு! மோடியே சொன்னாலும்.. குறையாத பெட்ரோல், டீசல் விலை! -
பெட்ரோல் விலை பிச்சுகிட்டு போக போகுது..வேலையைக் காட்டிய ரஷ்யா! இந்தியாவுக்கு காத்திருக்கும் சிக்கல்! -
ரஷ்யா எடுத்த அதிரடி முடிவு.. உச்சத்துக்கு போகும் பெட்ரோல், டீசல் விலை! இந்தியாவுக்கு நெருக்கடி! -
பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு என வட மாநிலங்களில் பரவும் வதந்தி..பங்குகளை நோக்கி படையெடுத்த மக்கள்! -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம்












Click it and Unblock the Notifications